மெலனி மேனல் பெரேரா தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னைய தினம் ஒரு மனிதர் தொலைபேசியில் என்னை அழைத்து கட்டுப்பணம் செலுத்த வேண்டாம் என்றும் அந்த முயற்சியை நிறுத்தி அவருக்கு அந்த வாய்ப்பை வழங்குமாறும் கேட்டார். இந்த விடயம் தொடர்பாக அவர் தேர்தல் ஆணையாளருடன் கலந்துரையாடியதாகவும் அவர்
கலவர்ஷ்னி கனகரட்னம் மொழி ரீதியாக பாடசாலைகள் பிரிக்கப்பட்டிருந்தாலும் அனைவருக்கும் பொதுவான இது போன்ற விடயங்களில் அவர்களை ஒன்றுகூடவைத்து இணக்கப் பாட்டை ஏற்படுத்த முடியும். அதிபர்களின் அனுமதியுடன் கராத்தேயை மாதம் ஒருமுறையேனும் பயிற்றுவிப்பது சிறந்தது. நல்லிணக்கம் என்ற விடயம் எமது நாட்டில் இன்று பிரதான பிரச்சினையாக நோக்கப்படுகின்றது. இதனை பாடசாலை பருவத்திலேய ஏற்படுத்துவது
கருணாரத்னா கேமேஜ் “நாம் ஒவ்வொருவரையும் புரிந்துகொண்டவர்களாக சமூக உறவை கட்டியெழுப்புகின்றோம். நான் நினைக்கின்றேன் நாம் புதிதாக நல்லிணக்கம் என்று எதையும் செய்வதற்கில்லை” என்று முஹம்மத் புஹாரி முஹம்மத் அஸ்வத் தெரிவிக்கின்றார். “நாம் ஒவ்வொருவரையும் புரிந்துகொண்டவர்களாக சமூக உறவை கட்டியெழுப்புகின்றோம். நான் நினைக்கின்றேன் நாம் புதிதாக நல்லிணக்கம் என்று எதையும் செய்வதற்கில்லை”
பிரசாத் பூர்ணாமல் ஜெயமன்னா யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களாக நீண்ட காலமாக துயர வாழ்க்கை வாழும் அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும். வடக்கை சேர்ந்த மக்களுக்கு தேவையான வ சதிகளை வழங்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் விஷேட திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட வேண்டும்… “நாங்கள் யுத்தம் காரணமாக மிகவும் மோசமான முறையில் துன்பத்தை அனுபவித்தோம். இந்த நாடு
எ.எம்.பாய்ஸ் ஒரு தமிழ் மற்றும் சிங்களக் குடும்பம் சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படத்தின் காட்சிகள் திருகோணமலை, குச்சவெளி, கண்டி, திகண, நீர் கொழும்பு, அம்பாந்தோட்டை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது… “பல்லின சமூகங்கள் வாழும் இந்த நாட்டில் ஒருவரை ஒருவர் தெரிந்து, அறிந்து, புரிந்து வைத்துக்கொள்வதில் எந்தவித தவறும் இல்லை. அதை எல்லோரும் செய்யவேண்டும்.”என்கிறார் திரைப்பட
உபுல் தம்மிதா தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பக் கூடிய மிகவும் முக்கியமான இடமாக பாடசாலை இருந்து வருகின்றது. ஆசிரியர்களானவர்கள் மாணவர்களுக்கு தூதுவர்கள் போன்றவர்களாவர். குறிப்பாக பெண்கள் பாடசாலையானது இந்த விடயத்தில் மிகவும் முக்கியமான பாத்திரத்தை கொண்டிருக்கின்றது என்றே கூற வேண்டும். கண்டியில் இனங்களுக்கிடையிலான நம்பிக்கையை கட்டியெழுப்பும் ‘இன்டர் பெய்த்’ அமைப்பின் செயலாளர்
துசாந்தன் வயிரமுத்து “சில வேளைகளில் முக்கியமான பாடங்கள் நடக்கும் நாளில் கூட என்னால் பாடசாலைக்கு போக முடிவதில்லை. ஒரே ஒரு சட்டையை வைத்திருப்பதால் அது எப்போது என் காலைவாரும் என்று சொல்லமுடியாது. இதனால் அதை வெளியில் சொல்லமுடியாது சில ஆசிரியர்களிடம் பாடசாலைக்கு வராததால் திட்டும் வாங்கியுள்ளேன்.”… “என்ன கமலம் அக்கா, அனு இண்டைக்கு பள்ளிக்கூடம் போகஇல்லையோ?” “ஓ….வெள்ளைசட்டை
கயன் யாதேஹிஜ் துட்டகைமுனுவுக்கும் எல்லாலனுக்கும் இடையிலான யுத்தத்தை பற்றி நாம் ஏன் வரைய வேண்டும். பதிலாக கண்ணொறுவைப் போரை வரை ந்திருக்கலாம். எல்லாளன் , துட்டகைமுனு போரை சித்திரங்கள் மூலம் வரைந்து தமிழ் எதிர்ப்பு உணர்வலையை வெளிப்படுத்துவதாக இருந்தால் அதனை எம்மால் அனுமதிக்க முடியாது. பொது இடங்களில் வரையும் சித்திரங்களும் ஓவியங்களும் எல்லா இனங்களாலும் அங்கீகரிக்கத் தக்கதாக
கலவர்ஷ்னி கனகரட்னம் தனித்துவம் வேறு தனிமைப்படுதல் வேறு என்பதைப் புரிந்து கொண்டு சிங்கள சமூகத்திலிருந்து முற்றிலும் துருவப்படுத்தப்படுவதால் உண்டாகக் கூடிய எதிர்கால அழுத்தங்களையும் ஆபத்துக்களையும் சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்காலத்தில் சாதுரியமாகக் கையாள வேண்டும். நாம் பேசவேண்டிய நல்லிணக்கம் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்குச் சாமரம் வீசுவதற்கான நல்லிணக்கமல்ல. நாம் பேசவேண்டியது
சரண்யா சுப்பிரமணியம் லதா வெளியூர் சென்று ஒரு வருடம் முடியும் காலம். மெல்ல மெல்ல அந்த குடும்பம் தலையெடுக்க ஆரம்பித்திருந்தது. லதாவின் கணவனும் மிகவும் பொறுப்பாக குழந்தைகளை வளர்த்துவந்தார். 2004 டிசெம்பர் 26ஆம் திகதி 10, 5,4,2 வயதில் இருந்த லதாவின் பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருக்க கணவர் , குழந்தைகளுக்கான காலைச் சாப்பாடு தயாரித்துக்கொண்டிருந்திருக்கிறார்….. மட்டக்களப்பில் இந்த











