கருணாரத்னா கேமேஜ் பஸ் வண்டிக்குள் வெள்ளம் புகுந்த பின்னர் உயிர்கைள காப்பாற்ற வேறு வழி இருக்காததால் என்ன நடந்தாலும் சரி என்ற அடிப்படையில் வெள்ளத்தில் குதிக்க வேண்டிய நிலை எற்பட்டது… வெள்ளத்தில் நீந்துவதென்பது நினைக்கின்ற அளவிற்கு இலகுவான காரியம் அல்ல என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனாலும் பஸ்
துசாந்தன் வயிரமுத்து -கே.எம்.ராஸூல் நாம் வாழ்க்கையை ஆரம்பித்தபோது எந்த விதமான முதலீடுகளோ பணமோ இருக்கவில்லை. இருவீட்டாரும் கைவிட்ட நிலையில் எமது நண்பர்கள் சிலர் உதவி செய்தார்கள். ஆனாலும்…. “மதம் என்பது மனித வாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு பாதை, மதத்திற்காக மனிதன் என்கின்ற போதுதான் நிறைய இழப்புகளை சந்திக்க நேரிடுகின்றது. வாழ்வுக்கு ஒரு ஆதாரமாக மதம் இருந்தால் எவ்வித பிரச்சினையும்
அஹ்சன் ஆப்தார் இன மத சாதி போதமற்று முதியவர்கள் என்ற வகையில் இவர்கள் இங்கே ஒன்றுபட்டுள்ளனர். உணவும், மருந்தும், வரையறுக்கப்பட்ட ஆடைகளையும் தவிர அவர்களுக்கு எதுவும் தேவைப்படுவதில்லை. அன்பும், பாதுகாப்பும் இருக்கும் நம்பிக்கையில் இவர்கள் இங்கு வாழ்கிறார்கள். ! பிள்ளைகளுக்காகவே வாழ்ந்த தாய்மார்கள் எப்படி அனாதையாவார்கள்? திருமணம் முடித்து குழந்தைகள் பெற்று,வளர்த்து ஆளாக்கியபின்
சரத் மனுல விக்கிரம “எனது ஆசிரியரும் மாணவ நண்பர்களும் எனக்கு நிறைய உதவிகளை செய்கின்றனர். யாரும் எனது முயற்சிகளை தடுக்கவில்லை. எனது தாய் மொழியும், மதமும் எனக்கு தடையாக அமையவில்லை. ஒவ்வவொருவரையும் அவர்களது கனவுகளை அடையும் வகையில் இலட்சியமாக கொண்டு முன்னோக்கி செல்வதற்காக உற்சாகப்படுத்த வேண்டும். ரசீத் நவ்சாத் மற்றும் பரீனா தம்பதிகளின் இளைய மகன் ரியாஸ். ரசீத் நவ்சாத்
கயன் யாதேஹிஜ் வடக்கில் மக்கள் யுத்தத்தை வேண்டாம் என்றனர். யாரும் ஜனநாயகம், மனிதாபினம் என்பவற்றிற்கு மதிப்பளிக்காமல் யத்தம் தொடுக்கப்பட்டது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அதிகாமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதை நாம் கண்டோம். யார் அவர்களை கொலை செய்தார்கள் என்பதைவிட யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களைப் பற்றி பேசுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது… சமாதானம்,
உபுல் தம்மிதா இந்த நீர்பாசன திட்டம் காரணமாக கூடுதலான இழப்புக்கள் சிங்கள பௌத்தர்களுக்கே ஏற்பட்டுள்ளன. அலியாகட மற்றும் மாவத்தவெவ கிராமங்கள் முற்றாக நீரில் முழ்கி இல்லாமல் போயுள்ளன. அந்த கிராம மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்களும் நீர் நிரம்பி அழிந்துவிட்டன. அவர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டிருப்பது முன்னர் திருகோணமலையில் மர முந்திரிகை காணிகளாக இருந்த இடத்திலாகும். அவர்கள் அங்கு
உபேக்ஷா உடுவரல்லா சரத், ரமேஷ், முஹம்மத் மற்றும் கிரிஷ்டி ஆகியோரே பெயர்களால் வேறுபட்டிருந்தாலும் ஒற்றுமையால் இணைந்துள்ளவர்களாவர். அவர்கள் இப்போது மனித நேயத்தால் இறுக்கமடை ந்துள்ளார்கள். போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் சிகிச்சை பெற்று புணர்வாழ்வு பெறுவதற்காக கந்தகெடுவ சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்திற்கு வந்த இளைஞர்களிடையே இவ்வாறான உறவு ஏற்பட்டிருக்கின்றது. அவர்கள்
கலவர்ஷ்னி கனகரத்னம் மற்றும் ஹரிந்திரா இனங்களுக்கிடையே நல்லுறவு ஏற்படவேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது ஒவ்வொரு இனங்களுக்கிடையேயும் காணப்படும் சாதி மத பேதங்களை எவ்வாறு களையப்போகிறோம்? எப்போது களையப்போகிறோம்?நமக்குள் நல்லிணக்கத்தை எப்போது காண்போம்? ‘’நான் வேற்று சாதி பெண்ணை திருமணம் முடித்த காரணத்தால் எங்கள் குடும்பத்தையே அந்தக் கிராமத்தில் இருக்கவிடவில்லை.
ஏ. எம். பாயிஸ் பல அரசியல்வாதிகள் உயர்மட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு என்ன பிரச்சினை இருக்கிறது என்று கேட்பதுமில்லை. அபிவிருத்தி சம்பந்தமான ஆலோசனைகளைப் பெறுவதுமில்லை. வெறுமனே மேடைகளில் பேசித் திரிவதால் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. சொல்லப்போனால், அரசியல் வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான பெரிய இடைவெளி காணப்படுகின்றது. இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட நிர்வாக சேவை
கருணாரத்னா கேமேஜ் “ஒவ்வொரு நாளும் இரவில் யானைகள் கிராமத்திற்குள் புகுந்துவிடுகின்றன. அதனால் ஒவ்வொரு நாளும் இரவில் எங்களது பயிர்களை யானைகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக போராட வேண்டி இருக்கின்றது. நாங்கள் ஒரு நிமிடம் நித்திரை செய்தாலும் அதற்குள் யானைகள் வந்து பயிர்களை அழித்து நாசம் செய்து விடுகின்றன… சமந்தவின் பண்ணை நிலத்தை பார்த்தால் இயற்கையாக காணப்படுகின்ற வளங்களை எவ்வாறு










