Home Test pagePage 46
முக்கியமானது

நல்லிணக்கம்:ஏன் இந்த பேதம்?

கலவர்ஷ்னி கனகரட்னம் மொழியால் வேறுபட்ட மனிதர்களை ஒன்றிணைப்பதே இன்று சவால்மிக்க விடயமாகிவிட்டது. எனினும், இந்த வாழ்வின் உண்மை நிலையை அறிந்தால் எம்மால் முடிந்தது எதுவும் இல்லை என்பதை நடைமுறையில் வாழ்ந்து காட்டுகின்றார் இந்திர ரத்தன தேரர். பௌத்த தேரராக இருந்தாலும் தமிழை கற்றுத் தேர்ந்து இன்று
முக்கியமானது

‘கொவிட்19’ ஆல் முதல் மரணம்: சமூக ஊடகங்களில் பொய்யான பெயர் பரவியது ஏன்?!

முர்சித் முகம்மது உண்மையில் கொரோனாவால் இறந்தது ஒரு இஸ்லாமியரும் அல்ல சாய்ந்த மருது என்ற இடத்தைச் சேர்ந்தவரும் அல்ல. ஒருவர் செய்த தவறு எங்களுக்குகிடையில் உரையாடல் நிகழும்போது அது கொரோனாவைவிட வேகமாக பரவிவிட்டிருந்தது. கடைசியில் நான் என் நண்பனுக்கு அனுப்பிய ஸ்க்ரீன்ஷொட்தான்…. உலகெங்கும் கண்ணுக்கு தெரியாத எதிரியுடனான யுத்தத்தில் மரணங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு
முக்கியமானது

‘வீட்டில் இருங்கள்!’ வீட்டுக்கு போகமுடியவில்லை…. இதுதான் வீடு!

கலவர்ஷ்னி கனகரட்னம் கையில் காசிருந்தும் வெளியில் போக முடியவில்லை. அரிசி, பருப்பு, சோயாமீட் என்பன குறிப்பிட்டளவே உள்ளன. மூன்று நேரமும் அல்ல ஒரு நேரம் சமைத்து சாப்பிடுகின்றோம். எமது முதலாளி அவ்வப்போது குறிப்பிட்டளவு பொருட்களை வாங்கி அனுப்புகின்றார். நிலைமையை உணர்ந்து இப்போது காலை சாப்பாட்டை தவிர்த்துவிட்டு இரண்டு வேளை மாத்திரமே சாப்பிடுகின்றோம். காலை சாப்பாட்டை
முக்கியமானது

‘கொரோனா’ தனித்திருத்தல் என்பது சமூகத்திற்கானது!

கலவர்ஷ்னி கனகரட்னம் தனிமைப்படுத்தல் என்பது சுயநலத்தின் அடையாளமாக மாறக்கூடாது. பொது நலத்தின், சமூகம் சார்ந்ததாக இருக்கவேண்டும். இன்று நாங்கள் முதலாளித்துவ பொருளாதாரத்தின் உள்ளே வாழ்கின்றோம். கொரோனா காரணமாக ஊரடங்குச் சட்டம் போடப்பட்டுள்ளது. மக்கள் தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்கின்றனர். இன்று நான் எப்படி சாப்பிடுவேன் என்பதை நினைக்கின்றார்களே தவிர…. ஒட்டுமொத்த
சமூகம்

குருநாகல்:எல்லோருக்குமான பொது எதிரி ‘கொரோனா’! ஆனால்…..?

அஹ்சன் ஆப்தார் கொரோனா நோயின் பரவலால் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் பலனளிக்கின்றனவா? என்ற கேள்வி இவர்களைப்பார்க்கும்போது ஏற்படுகிறது. ஆனால், அன்றாட வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டும் இவர்களைப்போன்றவர்கள் என்ன செய்வது? கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் இலங்கையில் பரவுவதை தடுக்க மார்ச் 12ஆம்திகதி பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. தொடர்ந்து மக்கள் கூடும் இடங்கள் முடக்கப்பட்டன.
சமூகம்

கொரோனா:உயிருக்கு இனம்,மதம் இல்லை!

அஹ்சன் ஆப்தார் ‘நாம் இன்று தேசிய ரீதியாக ஒரு பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளோம். கொரோனா எல்லோரையும்தான் தாக்கப்போகிறது. அதற்கு மனிதர்களைப் போல ஜாதி பேதம் தெரியாது. மக்கள் இதன் தீவிரத்தை உணர வேண்டும். எங்களது தொண்டர்களுக்கும் இதைத்தான் சொன்னோம். தமிழ் முஸ்லிம் நபர்களைக் கண்டால் அவர்களுடனும் கண்ணியமான முறையில் நடந்து முகக்கவசங்களைக் கொடுங்கள் என்று அவர்களுக்கு அறிவுரை
முக்கியமானது

‘நான் புத்தரின் சீடன்! புத்தர் யாரையும் பிரித்துப் பார்க்கவில்லை.!’

அஹ்சன் ஆப்தார் தமிழை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் தமிழ் பேசும் நபர்களைத் தேடி அவர்களை நண்பர்களாக்கிக் கொண்டேன். எனது பேஸ்புக்கில் எனது பெயரை தமிழுக்கு மாற்றி கணக்கைப் புதுப்பித்தேன். பிறகு இலங்கை இந்தியா மலேசியா கனடா போன்ற உலகம் முழுக்கவும் உள்ள தமிழர்களை அதில் இணைத்துக்கொண்டு….. தனது தாய்மொழியில் தேர்ச்சியடையவே தள்ளாடும் இந்த சமூகத்தின் மத்தியில் மேலதிக மொழியான
சமூகம்

“புண்படுத்தும் ஓவியங்களால் பிரயோசனம் இல்லை”

உபேக்ஷா உடுவரல்லா மதங்களுக்கும் இனங்களுக்கும் இடையிலான வேறுபாடுகளைத் தூண்டாத வகையிலான பொறுப்புணர்வுடனான சித்திரங்களை வரவேற்க வேண்டும். இசையைப் போன்றே சித்திரங்களும் சர்வதேச மொழியாக கருதப்படுகின்றது. கோடுகளும் வர்ணங்களும் சித்திரத்திற்கு அழகை தருவாதாக அமைவது போன்றே நுண்கலைக்கும் மதிப்பை கொடுப்பதாக அமைகின்றது. ஆனாலும்… “மக்கள் மத்தியில் உடைந்துபோயுள்ள தேசிய ஒருமைப்பாட்டையும்
முக்கியமானது

சுதந்திரத்திற்குப் பின்! இலங்கை எப்படி இருந்தது!?

கௌரி மகா சுதந்திரத்துக்குப் பின்னான இலங்கையின் காலம் கட்டியெழுப்பப்பட்டதிலும், அழிக்கப்பட்டதிலும் சகலருக்கும் பங்குண்டு. அனைத்து இன மக்களின் வாழ்விலும் தாழ்விலும் அனைவருமே பங்கெடுத்துள்ளனர். உறைக்கும் இந்த உண்மையை தமது அனுபவங்களால் முன்வைப்பனவே இக்கதைகள்…ஒரு பொருளின் அடிப்படையில் தங்கள் நினைவுகளை மீட்டியுள்ளனர். அவர்கள் தேர்ந்தெடுத்த பொருள்களும் சுவாரஸ்யமானவை. காப்பு,
சமூகம்

‘காதலாகி கசிந்து….’

கலவர்ஷ்னி கனகரட்னம் தனிமனிதக் காதலுக்கும் வாழ்வுக்கும் மதங்கள் எப்போதும் தடையாக இருந்ததில்லை.! வாழைச்சேனையில் 1978ஆம் ஆண்டு வீசிய சூறாவளியால் வாதுவைக்கு இடம்பெயர்ந்த கெலும் ஷானக ஒரு கிறிஸ்தவர். பாடசாலை பருவத்தில் பௌத்த பெண்ணின் மீது காதல் கொண்டு நீண்ட காத்திருப்புக்கு பின்னர் நிலங்கா சந்தமாலியை கரம்பற்றினார். இந்த காதல் ஜோடியின் பூங்காவில் மலர்ந்த மூன்று பூக்களோடு, இன்று