Home Test pagePage 44
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் செயல்பாட்டை நியாயப்படுத்தும் ஊடக நடைமுறைகள்

அஜித் பெரக்கும் ஜயசிங்க மினுவாங்கொடையில் பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு கொவிட்-19 கொத்தாக தொற்றியதைத் தொடர்ந்து நாட்டின் சில பகுதிகளில் போலீஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க அரசாங்கம் முடிவு செய்தது. அதே நேரத்தில், தீவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

குற்றவியல் உணர்வை மேலிடச் செய்யும் வகையிலான குற்றச் செயல்கள் பற்றிய உணர்ச்சி பூர்வமான அறிக்கையிடல்கள்

நாட்டில் குற்றச் செயல்களை ஒழிப்பதற்காக பாதுகாப்புத் துறையினர் மேற்கொண்டு வருகின்ற கடுமையான முயற்சிகள் காரணமாக ஊடகங்களில் குற்றச் செயல்கள் தொடர்பான அறிக்கையிடலுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டு வருகின்றன. இன்றைய தினசரி பத்திரிகைகளை கையில் எடுத்தால் அதிகமாக காணப்படுவது கொலை, கொல்லை, போதைப் பொருள் கடத்தல் பற்றிய செய்திகளாகும். போதைப் பொருள் கடத்தல் அல்லது குற்றச் செயல்களோடு
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

ஃபலனைப் போல் உங்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியுமா?

சச்சினி டி. பெரேரா “தெரண ட்ரீம் ஸ்டார்- சீசன் 09”  பாடல் போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஃபலன் ஆண்ட்ரியா ஜோன்சனை சுற்றி பல விவாதங்கள் நடந்துள்ளன. ஃபலன் வெற்றிக் கோப்பைக்கு தகுதியற்றவர் என்று பலர் கூறினர். இதன் விளைவாக பல எதிர்மறையான மற்றும் கேவலமான பதிவுகள் அவரது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டது. அவற்றுள் சில கருத்துக்கள் பின்வருமாறு: 
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

தவறாக கையாளப்பட்ட அதாவுல்லாவின் ஆடை சர்ச்சை

“அதாவுல்லா என்ன உடை அணிந்துள்ளார்? இதனை ஏற்றுக்கொள்ள முடியாது” “அந்த உறுப்பினர் ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு செல்வது போல் வந்துள்ளார்” “நாங்கள் சேர்ட்டினை அகற்றுவோம். நீங்கள் அவரை வெளியே போகச் சொல்லுங்கள்” இவை கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது ஒலித்த வழமைக்கு மாறான குரல்கள். அன்றைய தினம் தேசிய காங்கிரஸின் தலைவரும், அம்பாறை
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

செய்தி அறிக்கையிடலுக்கு பதிலாக கதைகளை உருவாக்கும் ஊடகங்கள்

கொவிட்-19 தொற்றுநோயின் இரண்டாவது அலை இலங்கையை தாக்குகின்றது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஏனைய நாடுகளைப் போல இலங்கையும் தனிமைப்படுத்தல் மற்றும் முடக்கல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. முழுமையாக முடக்கப்பட்ட பகுதிகளில் நாம் வாழும்போது சமூக வாழ்க்கையை இழக்கின்றோம். நாம் ஒரு சமூகத்தில் வாழும்போது ஏனையோர் வாழும் வாழ்க்கையின் யதார்த்தத்தை இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

போலி செய்தி தொற்றுநோயைக் கண்டுபிடித்து நிறுத்துங்கள்

பாவ்னா மோகன் கடந்த சில வாரங்களாக தீவு முழுவதும் பரவிவரும் கோவிட் -19 இன் இரண்டாவது அலை, நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு பிரச்சினையை மீண்டும் முன்னணியில் கொண்டு வந்துள்ளது – அதுதான் “போலி செய்திகளின்” பரவல் ஆகும். முந்தைய பல சந்தர்ப்பங்களில், போலி செய்திகளின் விளைவுகளை சந்தித்துள்ள இலங்கைக்கு இந்த பிரச்சினை புதியதல்ல என்று சொல்ல தேவையில்லை. 2018 ஆம் ஆண்டில், திகனவில்
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

இலங்கை எதிர்கொள்ளும் புதிய அச்சுறுத்தல் ; போலிச் செய்திகள்!

உலகம் இன்று எதிர்நோக்குகின்ற மிகப் பாரிய அச்சுறுத்தல்களுள் ஒன்றாக ‘போலிச் செய்தி’ உருவெடுத்துள்ளது. போலிச் செய்திகள் ஒரு புதிய உலக ஒழுங்கின்மையை (New World Disorder) உருவாக்கியுள்ளதாக தவறான தகவல்கள் குறித்த அமெரிக்க ஆய்வாளர் கலாநிதி கிளைரே வார்ட்லே குறிப்பிடுகிறார்.   இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. We are social நிறுவனத்தின் 2020 ஆம் ஆண்டின் ஜனவரி மாத
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

வெறுப்புப் பேச்சைஎதிர்கொள்வோம்!

வெறுப்புப் பேச்சு என்றால் என்ன? ஐக்கிய நாடுகள் சபையின் வெறுப்புப் பேச்சு மீதான மூலோபாயம் மற்றும் செயற்பாட்டுத் திட்டமானது, வெறுப்புப் பேச்சு என்றால் என்ன என்பதை பின்வருமாறு வரையறுக்கிறது. “ஒரு நபர் அல்லது குழு ஒன்றினைக் குறிப்பிட்டு, அவர்களின் மதம், இனம், தேசியம், குலம், நிறம், பரம்பரை, பால்நிலை அல்லது ஏனைய அடையாளக் காரணிகளின் அடிப்படையில் தாக்குதல் தொடுக்கும் வகையில்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

கட்டுரைகளை எப்படி எழுதுவது?

மக்களின் கருத்துருவாக்கத்தில் ஊடகங்களின் பங்கு மிகப்பெரியது. இதை நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்கிறோம். மக்களின் சிந்தனைகளில் கருத்துக்களில் ஆதிக்கம் செலுத்தும் வல்லமை ஊடகங்களுக்கு இருக்கிறதென்றால், ஊடகங்களை நாம் வழிப்படுத்தினால் அது மக்களை வழிப்படுத்துவதற்கு சமனாகும். ஊடகங்களை வழிப்படுத்தல் என்பது ஊடகங்களுக்கு இருக்கவேண்டிய அடிப்படை ஒழுக்கநியமமான உண்மை(Truth), மிகச்சரியான
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

ஊடகங்கள், ஊடகவியலாளர்களுக்கும் சவாலாகும் போலிச் செய்திகள்

அஹ்ஸன் அப்தர் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைவதில் இருக்கின்ற அதே துரிதம் அதை பாதுகாப்பாக எதிர்கொள்வதில் இல்லை என்பதற்கு இன்று நாம் எதிர்கொள்கின்ற போலிச் செய்திகள் மிகப்பெரியதொரு சான்று. இணைய உலகத்தின் சீரான இயக்கத்திற்கு பாதகத்தை ஏற்படுத்துகின்ற போலிச் செய்திகள் தொடர்பான ஆய்வும் அதை எதிர்கொள்வதற்கு போதியளவு அறிவும் இல்லாமையே இதன் பரவலுக்கு காரணமாகும் என போலிச் செய்திகள்