அரசியலமைப்பின் 20வது திருத்தம் அக்டோபர் 22,2020 அன்று, திருத்தங்களுடன் பாராளுமன்றம் நிறைவேறியது. இது 2020 அக்டோபர் 29 அன்று சபாநாயகரின் ஒப்புதலுடன் நாட்டின் சட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது. 19 ஆவது திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட தகவல் அறியும் சுதந்திரச் சட்டத்தில்
மேற்குறிப்பிடப்பட்டுள்ள படமானது, 2020 நவம்பர் மாதம் 8ஆம் திகதி சிலுமின சிங்கள பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையின் ஒரு பகுதியாகும்.(http://www.silumina.lk/) குறித்த செய்தி அறிக்கையின் பிரகாரம், அம்பாறை மாவட்டத்தின் உஹண பகுதியைச் சேர்ந்த தாயொருவர் தனது 14 வயதான மகளை 22 வயதான ஆணொருவருடன் சேர்ந்து வாழ்வதற்கு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளார்.
நெவில் உதித்த வீரசிங்க நாட்டில் சமூக ஊடக பயனர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், ஆன்லைன் மன்றங்களில் வெறுப்பு, நையாண்டி மற்றும் வன்முறை ஆகியவை வளர்ந்து, சிக்கலான முறையில் பரவி வருகின்றன. இந்த நிலைமை மிகவும் கணிசமான இளைஞர்களிடையே ஒரு ஆழமான மற்றும் ஆரம்பகால கருத்தியல் மாற்றத்திற்கு பங்களிக்கிறது என்பதும், அந்த மாற்றம் பலவிதமான பிற ஊடகங்கள் மூலமும் மற்றும் ஏனைய
ஐ.கே.பிரபா கல்வி கற்கும் மாணவர்களும், தொழில் புரியும் பணியாளர்களும் பாதுகாப்பான மற்றும் துரித உணவை நோக்கி அதிகளவில் நாட்டம் காட்டி வருகின்றார்கள். வீட்டிலோ அல்லது தங்குமிடங்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளுக்கு மேலதிகமாக வெளியிடங்களில் உணவினை நுகர்வு செய்பவர்களாகவும் பலர் காணப்படுகின்றனர். துரதிஷ்டவசமாக அவர்களில் பலர் உணவின் தரம் உணவின் புத்துணர்ச்சி
ஐ.கே. பிரபா “எந்தவொரு தனிநபரின் ஜனநாயக சுதந்திரமும் மற்றொருவரின் மூக்கு நுனிவரை” என பிரபலமான கருத்து ஒன்றுண்டு. மேலும் தனிநபர் மற்றும் தனிநபர்ககளை உள்ளடக்கிய குழுக்களுக்கிடையிலான மனநிலையானது சமூகத்துடன் தொடர்புபடும் பொழுது அதற்கேற்ப மாறுபடும். மற்றொரு நபரின் முன்னேற்றத்தை நீங்கள் பாராட்ட முடியாவிட்டாலும், அந்நபரை புகழ்ந்து பேசவோ அல்லது மகிழ்ச்சிப் படுத்தவோ முடியாவிட்டாலும்
ஒரு முகநூல் புகைப்படம் தனது கல்வியை பாதிக்கும் என்று பாத்திமா ஹப்ஸா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கனவிலும் நினைத்திருக்கவில்லை. கொழும்பு பல்கலைகழகத்தில் சமூவியல் கற்கைநெறிக்கு தெரிவான ஹப்ஸா, முகநூலில் தனது அடையாளத்தை வெளிப்படுத்திய காரணத்தினால் மிகவும் கேவலமான விமர்சனங்களை எதிர்கொண்டு இப்போது கல்வியைத் தொடர வீட்டாரின் அனுமதியை நாடி நிற்கின்றார். “பல்கலைக்கழக
பெண்களுக்கு எதிரான, பெண்களை இழிவுபடு;த்தும் அல்லது குடும்பத்தை, கணவனை, தந்தையை, எதிர்ப்பதற்காக அவர்கள் சார்ந்த குடும்பத்துப் பெண்ணை வசவு அல்லது இழிவு வார்த்தைகளால் பேசுதல் இன்று சமூக ஊடகங்களில் பரவலாக சர்வ சாதாரணமாக வெளிவருகிறது. பெண்களை பொது வெளியில் பாலியல் ரீதியாக இழிவுபடுத்துவது அந்த பெண்ணுக்கு எதிரான ஆயுதமாக கொள்கின்றனர். அது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும்
சசினி டி. பெரேரா பல தசாப்தங்களாக மேற்கத்தைய உலகம் ஒரு சிவப்பு நிற பொருள் மீது பார்வையை செலுத்தி வந்தது. அதன் அமைப்பு மற்றும் இருப்பு தொடர்பான திட்டவட்டமான தகவல்கள் எதுவும் இல்லாதிருந்த போதும், எளிதில் பணத்தை பெருக்கக்கூடிய ஒன்றாக நம்பப்பட்டது. 1980களின் தொடக்கத்தில் முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில கம்யூனிச நாடுகளிடமிருந்து சில வழக்குகளின் முதல் ஊடக
ஊடகங்கள் வரிசையில் பத்திரிகையானது வாசகர்களுக்கு அவர்களால் தவிர்க்க முடியாத ஒரு ஊடகமாகும். அந்த நிலையை மிகவும் பயனுள்ளதாக முன்னோக்கி கொண்டு செல்வதற்காக ஊடகவியலாளன் மிகவும் முக்கியமான பங்களிப்பை செய்ய வேண்டியவனாக இருக்கின்றான். ஆனாலும் அன்றைய நிலையில் பத்திரிகைகளில் பிரசுரமாகின்ற விடயங்களை அவதானிக்கும் போது அந்த பொறுப்பை ஊடகவியலாளர் சரியான முறையில் நிறைவேற்றி இருக்கின்றானா
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பு மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஆகியவற்றின் தந்தை என்று கருதப்படுகின்ற முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் 114 ஆவது பிறந்த தினமும் 24 ஆவது சிரார்த்த தினமும் அனுஷ்டிக்கப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்பான











