சசினி டி. பெரேரா அடர்ந்த காடுகளுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான சட்டவிரோத அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக வாழ்விடங்களை இழந்த யானைகளின் அத்து மீறல் காரணமாக பல பகுதிகளில் பாரிய மனித –யானை மோதல்கள் உருவாகி வருகின்றன. யானைகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்று
கொவிட்-19 வைரஸ் அல்லது கொரோனா தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவி வருகிறது, அத்தோடு இனவெறி, பிராந்தியவாதம், நாடுகடந்த மற்றும் உள்நாட்டு போட்டி, தவறான தகவல்கள் மற்றும் மூடநம்பிக்கை ஆகியவையும் கொரோனா சூழ்நிலையால் உருவாக்கப்பட்ட மேலும் சில பிரச்சினைகளாகும். மற்றும் இது கொவிட்-9 தொற்றுநோயுடன் கைகோர்த்து, ஏறத்தாழ உலகம் முழுவதும் பரவி வருகிறது. சீனாவின் வூஹான் பிரதேசத்தில்,
தமிழ் சினிமாவின் சம்பிரதாயத்தை புரட்டிப்போடுவதாகவும் அதன் வெளியீட்டிற்காக உலக சினிமா மற்றும் கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த திரைப்படமாகவும் ‘800’ காணப்படுகின்றது. இந்தத் திரைப்படம் இலங்கையின் புகழ்பெற்ற சுழல்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் கதையை மையமாகக் கொண்டது. முரளிதரனின் கதாபாத்திரத்தில் பிரபல நடிகரான விஜய் சேதுபதி நடிப்பார் என்ற செய்தி இரண்டு
சசினி டி.பெரேரா மனித கண்களுக்கு புலப்படாத, புலன்களுக்கும் எட்டாத பல நுட்பமான விடயங்கள் நடை முறையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பல சமூக நிகழ்வுகள் உள்ளன. எதிர் மறையான சமூக விளைவுகளைத் தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கைகள் மற்றும் சம்பவங்களின் தாக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஊடகங் களின் பங்காகும். இதுபோன்ற நிகழ்வுகளின் யதார்த்தத்தை ஊடகங்கள் அதே வழியில்
இலங்கை தௌஹீத் ஜமாத் அமைப்பு எழுதிய கடிதமொன்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது. கொவிட்-19 தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டமைக்கு அந்த கடிதத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த கடிதம் தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவிப்பதற்காக, பல்வேறு குழுக்கள் ஊடக சந்திப்புகளை நடத்தின. இப்பிரச்சினை பல பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியாக
சம்பத் தேசப்பிரிய இலங்கையை அவ்வப்போது ஆண்ட இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை வெறுமனே பெயர்ப் பலகைகள் மற்றும் கட்சி தலைமையகங்களில் மாத்திரம் பெயருக்காக இயங்குகின்றன. கட்சிகளுக்குள் ஜனநாயகம் பாதிக்கப்பட்டமை, கட்சியின் உண்மையான நோக்கத்திலிருந்து விலகிச்சென்றமை மற்றும் கட்சியிலுள்ளவர்களின் பிரச்சினை ஆகியவையே
சச்சினி டி பெரேரா கோவிட் -19 தொற்று நோயின் இரண்டாவது அலையை இப்போது எதிர் கொள்வதால் நம் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2018 அரசியலமைப்பு நெருக்கடி, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல், மற்றும் இப்போது கொவிட்டின் முதல் மற்றும் இரண்டாவது அலைகள் போன்ற நிகழ்வுகளுக்குப் பிறகு இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் 3.5%இல் இருந்த 0.5% வரை தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்துவருவதாக சர்வதேச
உலகிலுள்ள எந்தவொரு ஜனநாயக நாட்டினதும் தரநியம அளவீடாகப் பேச்சுச் சுதந்திரமே உள்ளது. ஒரு நாட்டு மக்களின் மனமகிழ்ச்சி மட்டம் மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றைக் குறிக்கும் சுட்டி அம்மக்களின் பேச்சுச் சுதந்திரம் சிறப்பாகச் செயற்படும் அளவின் அடிப் படையிலேயே தயாரிக்கப்படுகிறது. கி.மு. 6ம் நூற்றாண்டு அளவிலான முற் காலத்தில் புராதன கிரேக்கர்கள் அந்த அடிப்படை அவசியத்தை முதலில்
ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் நவீனத்துவம் ஆகியவை ஒரு நாட்டின் மீது வெளியில் இருந்து இறக்குமதி செய்ய அல்லது தினிப்பதற்கு முடியாததாகும் எமில் லாஹ_ட் – லெபனான் முன்னாள் ஜனாதிபதி ஆட்சியியல் மற்றும் நல்லாட்சி தொடர்பாக (Governance & Good Governance) தற்போது பல்வேறு விதமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. சில அரசியல்வாதிகள் அல்லது ஊடகங்கள் இலங்கையில் 2015 – 2019 ஆம்
சச்சினி டி பெரேரா இலங்கை தற்போது கோவிட் -19 இன் இரண்டாவது அலையை எதிர்கொள்கிறது. 2020 மார்ச் நடுப்பகுதியில் இருந்து கொரோனாவின் முதலாவது அலையின் போது சமூக இடைவெளியை பேணுவதற்கும், சமூக பரவலை தடுப்பதற்குமாக ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு இலங்கை அரசாங்கம் நாடு முழுவதும் பொது முடக்கத்தை அமுல்படுத்தி இருந்தது. அவசரகால சட்டத்தின் கீழான ஊரடங்கு சட்ட உத்தரவு என்பது மக்கள்











