கொரோனா வைரஸ் பரவலை அடுத்து வௌிநாடுகளில் தொழில்புரிந்து வந்த இலங்கையர்களில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு வழியின்றி எதிர்நோக்கியுள்ள இன்னல்கள் குறித்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நாளாந்தம் தகவல்கள் வௌியாகி வருகின்றன. இந்த அடிப்படையில் மத்திய கிழக்கில், குறிப்பாக
உதேனி பெரேரா இன்றைய காலகட்டத்தில் நவீன ஊடகங்களால் மேற்கொள்ள முடிந்த பணிகள் தொடர்பாக நாம் கவனம் செலுத்துகின்ற போது சமூக ஊடகங்கள் மூலமாக மேற்கொள்ள முடிந்த செயற்பாடுகளையும் நாம் சாதாரணமாக கருதிக்கொள்ள முடியாது. நவீன ஊடகங்களுக்கு நிகரான முறையில் செய்திகளை மிகவும் வேகமாக சமூகத்திற்கு கொண்டு செல்லக்கூடிய இயலுமை, சமூக ஊடக கணக்கொன்று இருக்குமானால் எந்த வகையான தகவலையும் சமூக
திமிற எஸ்.ஜெயதுங்க இலங்கையர்களின் அன்றாட வாழ்க்கையில் COVID-19 வைரஸின் தாக்கம் ஜூன் மாத இறுதியில் குறைவாக இருந்தது. COVID-19 தொடர்பில் உள்ளூர் ஊடகங்களின் கவனம் கந்தகாடு கொத்தணியைக் கண்டுபிடிக்கும் வரை அதிகமாக இருந்தது. அதன் பின்னர், ஊடகங்கள் மற்றும் மக்கள் இருவருக்கும் ஏனைய பிரச்சினைகள் முன்னுரிமையாக இருந்தன. அவ்வப்போது கணிசமான எண்ணிக்கையிலான நோயாளிகள் அடையாளம்
சுனிமல் ஹெட்டியாரச்சி இலங்கையில் 2016 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப வழிமுறைகளை உள்ளடக்கியதாக அரசாங்க வர்த்தமாணி அறிவித்தலும் வெளியிடப்பட்டிருக்கின்றது. சர்வதேச தகவல் தினத்தை முன்னிட்டு இவ்வாண்டு செப்டம்பர் 28 ஆம் திகதி கொழும்பில்
இன்று இங்குள்ள அனேகமான ஊடகங்கள் நாட்டில் முக்கியமான அல்லது பிரபல்யம் பெற்ற ஒரு சில அரசியல்வாதியாக இருக்கலாம் அல்லது மத போதகர்களாக இருக்கலாம். அல்லது வேறு துறை சார்ந்தவர்களாக இருக்கலாம், அத்தகையவர்கள் கூறுகின்ற அனைத்து பொய்களையும் ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பான விடயங்களையும் உண்மை என்று நம்பி தேடிப் பார்க்காமலே வெளிப்படுத்துவதே கடமை என்று ஒரு சில ஊடகங்கள் கருதுகின்ற
சச்சினி டி பெரேரா இலங்கை என்பது ஒரு சிறிய தீவாகும், வருடத்தின் கடைசி மற்றும் முதல் மாதங்களில் நாடு முழவதிலும் சில மாதங்களுக்கு பருவப்பெயர்ச்சி மழை பெய்கின்றது. ஒவ்வொரு வருட டிசம்பர் மாதத்திலும் குளிர்ச்சியான காலநிலையும் நிலவுகின்றது. எல்லா நாடுகளிலும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று காணப்படுகிறது. மேலும் கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு சூறாவளி
சச்சினி டி பெரேரா வர்த்தக வானொலி மற்றும் பொது சேவை ஒளிபரப்பு (PSB) தவிர, சமூக வானொலி என்பது வானொலி சேவையின் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் மூன்றாவது பகுதியாகும். ஒரு பிராந்திய எல்லைக்குள் வாழும் சமூகம் அல்லது சமூகத்திற்காக ஒரு சமூக வானொலி சேவையை தொடங்கவும் பராமரிக்கவும் ஆர்வமுள்ள இடங்களில் இந்த வானொலி சேவைகள் முதன்மையான நோக்கமாக உள்ளன. இதன் வானொலி சேவைகளின் உள்ளடக்கம்
சச்சினி டி பெரேரா தொற்று நோய் காரணமாக தொழில் மற்றும் வருமானம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் வேளையில் மக்கள் பணம் இன்றி வாழ முடியாது. எனவே அவர்கள் வெவேறு வியாபார நடவடிக்கைகள்;, தெரிவு செய்யப்பட்ட சில உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளையும், முயற்சி செய்து பார்க்கிறார்கள். இருப்பினும் இந்த உயிர் வாழ்க்கைக்கான போராட்ட விளையாட்டில் நெறிமுறைகளுக்கு அப்பால் சென்று
ஜூட் ஆர். முத்துக்குடா கொவிட்-19 தடுப்பின்போது இங்கு பொதுவான எதிரியாக கொரோனா வைரஸ் காணப்படுகின்றதே தவிர, நோயாளி அல்ல. எனினும், இலங்கை சமூகம் இதனை புரிந்துகொள்ள தவறிவிட்டது. இதன் விளைவாக பிரஜைகளின் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. நோயாளிகள் அடையாளம் காணப்படும்போது அவர்கள் சமூகத்திற்கு வெளிக்காட்டப்படுகின்றனர். அத்தோடு, நோயாளிகள் மீது வேற்றுமை காட்டப்படுகின்றது.
கொவிட்-19 வைரஸ் அல்லது கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய சமூகம் அச்சங்களுடனும் அதேவேளை இந்த தொற்றுநோயிலிருந்து ஒருநாள் விடுபடுவோம் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது. சில மருத்துவ வல்லுநர்கள் இந்த தொற்றுநோயுடன் உலகம் இன்னும் சில ஆண்டுகள் இவ்வாறே வாழவேண்டி இருக்கும் என்றும் கருதுகின்றனர். கொரோனா தொற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வரை இன்றைய










