Home Test pagePage 40
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கொவிட் -19 தரும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடல்

சசினி டி. பெரேரா இந்த ஆண்டு பல மாதங்களாக தொடர்ச்சியாக கொவிட் -19 வைரஸ் பரவல் தொற்று நோயால் முடக்கம் ஏற்பட்டிருப்பதால் மில்லியன் கணக்கான மக்கள் மன அழுத்த பாதிப்பு பிரச்சினைகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்பது இரகசியமல்ல. நாம் அறிந்தபடி உலகெங்கிலும் அமுல்படுத்தப்பட்ட திடீர் மற்றும் நீண்டகால பொது
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

மரணத்திலும் விளையாடும் போலிச் செய்திகள்!

கீர்த்திகா மகாலிங்கம் “யாழ் மாணவி கொழும்பில் மரணம், மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்தேகம்.”  “களனி பல்கலைக்கழக மாணவி மரணம். கொரோனா தொற்றினால் மரணித்திருக்க கூடும் என அச்சம்” “யாழ் மாணவி மரணத்திற்கு விசாரணை கோரும் உறவினர்கள்.” இது போன்ற செய்தித் தலைப்புகளுடன் பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்ட செய்திகள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் அக்டோபர் மாதம் 8ஆம் திகதி
Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

இலங்கையின் நிலையென்ன? – ஊழல் குறிகாட்டிகளில் நாம் எங்கே உள்ளோம்?

1994 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1954ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க, இலஞ்ச சட்டத்தின் 70 வது பிரிவின் பிரகாரம் ஊழல் குறித்த, இலங்கையின் சட்ட வரையறை பின்வருமாறு காணப்படுகின்றது: எந்தவொரு அரச ஊழியரும் ஏதேனும் நோக்கத்துடன் அரசாங்கத்திற்கு தவறான அல்லது சட்டவிரோதமான முறையில் நட்டத்தை ஏற்படுத்தும், அல்லது தமக்கு அல்லது எவரேனும் நபருக்கு தவறான அல்லது சட்டவிரோதமான
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கொவிட் -19 தரும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடல்

சச்சினி டி பெரேரா இந்த ஆண்டு பல மாதங்களாக தொடர்ச்சியாக கொவிட் -19 வைரஸ் பரவல் தொற்று நோயால் முடக்கம் ஏற்பட்டிருப்பதால் மில்லியன் கணக்கான மக்கள் மன அழுத்த பாதிப்பு பிரச்சினைகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்பது இரகசியமல்ல. நாம் அறிந்தபடி உலகெங்கிலும் அமுல்படுத்தப்பட்ட திடீர் மற்றும் நீண்டகால பொது முடக்கத்தால் ஏற்படும் ஒரு விதமான பொதுவான கவலை அனைவருக்கும் உள்ளது. குறிப்பாக,
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

ஸ்பேம் உடன் ஒப்பிடும் போது கேளிக்கைகளும் பரிகாசங்களும் தீங்கற்றது.

சச்சினி டி. பெரேரா ஒன்லைனில் இருக்கக்கூடிய மக்களுக்கு தகவல்களை அறிந்து கொளவதற்கான ஒரே வழிமுறை இணைய வசதி மாத்திமல்ல. மேலும் இணையம் தகவல் பரிமாற்றத்திற்கு மாத்திரம் பயன்படவில்லை. தற்காலத்தில் தொடர்பாடல், சேவைகளை பெற்றுக் கொள்ள, உற்பத்தி பொருட்களை வாங்கவும் விற்கவும் என்ற அடிப்படையில் மேலும் பல பயன்பாடுகளும் உள்ளன. டிஜிட்டல் ஆரோக்கியம், டிஜிட்டல் தனியுரிமை மற்றும், ஒட்டுமொத்த
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

ஸ்பேம் உடன் ஒப்பிடும் போது கேளிக்கைகளும் பரிகாசங்களும் தீங்கற்றது

சச்சினி டி. பெரேரா ஒன்லைனில் இருக்கக்கூடிய மக்களுக்கு தகவல்களை அறிந்து கொளவதற்கான ஒரே வழிமுறை இணைய வசதி மாத்திமல்ல. மேலும் இணையம் தகவல் பரிமாற்றத்திற்கு மாத்திரம் பயன்படவில்லை. தற்காலத்தில் தொடர்பாடல், சேவைகளை பெற்றுக் கொள்ள, உற்பத்தி பொருட்களை வாங்கவும் விற்கவும் என்ற அடிப்படையில் மேலும் பல பயன்பாடுகளும் உள்ளன. டிஜிட்டல் ஆரோக்கியம், டிஜிட்டல் தனியுரிமை மற்றும், ஒட்டுமொத்த
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கோவிட் தொற்றுநோயின் போது அனுஷ்டிக்கப்படும் மாற்றுத்திறனாளிக்களுக்கான தினம் டிசம்பர் 03

லசந்த டி சில்வா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் திகதியை ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக அறிவித்துள்ளது. மனித உரிமைகள், நிலையான வளர்ச்சி, அமைதி மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் பிற உலகளாவிய குடிமக்கள் சம்மந்தப்பட்ட விடயங்கள் போன்று குறைபாடுகள் உள்ளவர்களுக்கு சமமான அணுகலை உறுதி செய்வதற்கான முக்கியத்துவத்துடன் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. டிசம்பர் 3
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

நாட்டின் ஜனநாயகமும் அரசியல் கட்சிகளின் ஜனநாயகமும்

கயான் யத்தேஹிகே இலங்கை நாடானது, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என்று அழைக்கப்படுகின்றது. மக்கள் தமது அறிவு நிலை மற்றும் புரிதலின் அடிப்படையில் ஜனநாயகம் தொடர்பான பல்வேறு மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர். சுதந்திரமாக வாழும் உரிமையே ஜனநாயகம் என்பது ஒரு பிரதான கருத்தாகும். ஜனநாயகம் என்ற சொல்லின் அர்த்தத்தை புரிந்துகொள்வது, அதனை அரசியல் ரீதியாக அறிந்துகொள்ள உதவும். கிரேக்க
Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

குளவிக் கொட்டு : மலையக மக்கள் எதிர்நோக்கும் உயிரச்சுறுத்தல்!

கீர்த்திகா “ஹற்றன் – டிக்கோயா தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.” “தேயிலை பறித்துக்கொண்டிருந்த 10 பெண்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.” “மஸ்கெலியா மற்றும் ஹட்டனில் இரட்டைக்குளவிக் கொட்டினால் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.” இது போன்ற செய்திகளை இன்று
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

எரிப்பதும் புதைப்பதும் மக்களின் தேர்வா? அரசின் கட்டளையா?

“கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்யும் தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் இதுவரை செய்யப்படவில்லை, இந்த விடயத்தில் இன, மத ரீதியாக எவ்வித சலுகைகளையும் வழங்க எதிர்பார்க்கவில்லை.” என  தொற்றுநோய் ஆய்வுப் பிரிவுப் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். (24ஆம் திகதியான இன்றைய இந்த கட்டுரை எழுதப்படும் தினத்தில்)   கொரோனா தொற்றினால்