கீர்த்திகா மகாலிங்கம் இலங்கையில் பெண்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கு சட்ட ரீதியாக எந்தவித தடைகளும் இல்லாத போதிலும் அவர்கள் அரசியலுக்கு வரத் தடையாக விளங்குவது பெண்களின் அரசியல் பங்கேற்பு தொடர்பில் சமூகத்தில் நிலவும் தவறான கற்பிதங்களேயாகும். 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டில் இருந்ததை விடவும், உலகத்தின்
கீர்த்திகா மகாலிங்கம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு மூல காரணமே மொழிப் பிரச்சினைதான். 1956 ஆம் ஆண்டு எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அறிமுகப்படுத்திய ‘சிங்களம் மட்டும்’ சட்டம்தான் சிங்கள – தமிழ் இனப் பிரச்சினைக்கு அடித்தளமிட்டதுடன் பின்னாளில் மூன்று தசாப்த காலங்கள் நீடித்த போராகவும் உருவெடுத்தது. இன்று போர் முடிவுக்கு வந்துள்ள போதிலும் அதன் வடுக்களிலிருந்து மீண்டுவர
சம்பத் தேசப்பிரிய மூன்று தசாப்த கால யுத்தத்தின் பின்னர் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இலங்கை இராணுவத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அதன் பின்னர் சர்வதேச அளவில் குற்றஞ்சாட்டப்பட்டது. இவ்வாறான ஆறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால்
கீர்த்திகா மகாலிங்கம் கண் விழித்தபடியே ஒரே கனவை ஆயிரம்பேர் காண்பதுதான் சினிமா – பெர்டோலூசி (பெர்டோலூசி – இத்தாலிய இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்) உலகளாவிய ரீதியில் இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களுக்கு அடுத்தபடியாக சக்தி வாய்ந்த ஊடகம் என்றால் அது சினிமாதான். குறிப்பாக ஆசிய நாடுகளில் சினிமாவினுடைய தாக்கம் மக்களின் நாளாந்த இயல்பு வாழ்க்கையில் மிக விரைவாக
ஹரிணி பெர்னான்டோ உலகின் எப்பகுதியிலாயினும் தேர்தல் காலக் கலந்துரையாடல்களின்போது தேர்தல் முறைமைச் சீர்திருத்தம், பிரச்சார நிதி ஊட்டங்கள் மற்றும் பல்வேறு முக்கிய விடயங்களைச் சுற்றியே இருக்கும். ஏனைய வேளைகளில் இல்லாத உயர்மட்ட உற்சாகத்தில் இவை பேசு பொருளாக இருக்கும். இலங்கைச் சரித்திரத்தில் முதற் தடவையாக உலகம் முழுவதும் ஒரு பெரும் கொள்ளை நோயினாற் பாதிப்படைந்த
கீர்த்திகா மகாலிங்கம் “மரக்கறிகளை எவ்வளவு கஷ்டத்திற்கு மத்தியில் கொண்டுவந்து விற்றாலும் அவற்றை வாங்குவதற்கு மக்களிடம் பணமில்லை. கண்ணுக்கு முன் அவை அழுகிப்போவதைப் பார்க்க முடியாமல் மொத்தமாக குறைந்த விலைக்கு கொடுத்துவிடுகிறோம்.” என சாகரிக்கா கூறுகிறார். சாகரிக்கா கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியில் சிறிய அளவில் வர்த்தகத்தை மேற்கொள்ளும் ஒருவர். அவரது கணவர் தம்புள்ளையிலிருந்து
அரச சேவைக்குள் வெளிப்படைத் தன்மை என்றால் என்ன என்பதற்கு அர்த்தம் கூட தெரியாத சமூகத்தில் அரச சேவையில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்துவதற்கு முதலில் செய்ய வேண்டியது ஊழலை ஒழித்துக்கட்ட வேண்டியதாகும். அரச சேவைக்குள் ஊழல் ஒழிக்கப்பட்டால் வெளிப்படைத்தன்மை போதுமானதாக வெளிப்படும். ஊழல் என்பதால் பண்பாட்டு ரீதியான பிரச்சினைகள் எழுவதோடு அதனால் அரச சேவைக்கும் ஜனநாயகத்திற்கும் கேடு
ஐ.கே.பிரபா கோவிட் -19 வைரஸைக் கண்டறிய தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு அடுத்ததாக விரைவான ஆன்டிஜென் டெஸ்ட் கிட் என்ற கருவிகள் மூலமாக மேற்கொள்ளும் பரிசோதனை மூலமும் வைரஸை துரிதமாக கண்டறிய முடியும். இலங்கைக்கு 500,000 சோதனை கருவிகளை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) முன்வந்துள்ள நிலையில் இலங்கையில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனத்தால் இதே பரிசோதனை கருவிகளை
தனுஷ்க சில்வா 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் தொடர்ந்த போரின்போது பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. போருக்குப் பிந்தைய இலங்கையில் இனவெறி (குறிப்பாக சிங்கள-முஸ்லிம்) கலவரங்களைக் கட்டுப்படுத்த இந்த சட்டம் இப்போது பயன்படுத்தப்படுகிறது. 2019 இல் நடந்த ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் சில விதிகளின் கீழ் சட்டங்கள் மீண்டும் அமுல்படுத்தப்பட்டு
பாவனா மோகன் 2020 ஆம் ஆண்டு பற்றி குறிப்பிடுவதாக இருந்தால் எந்தவொரு விடயம் தொடர்பாகவும் ஒரு சாதகமான போக்கை அவதானிக்க முடியவில்லை. இதில் கொவிட் 19 வைரஸ் தொற்று பரவல் மிகவும் அவதானத்தை ஈர்த்த விடயமாகும். அடுத்ததாக அவதானத்தை ஈர்த்த விடயமாக அமைவது 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வார காலப்பகுதியில் பதிவாகிய சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான பல முறைப்பாடுகளாகும். இந்த விடயங்களில் கடந்த











