இலங்கையில் நீடித்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு உயிரிழந்த விடுதலைப் புலிகளை நினைவுகூரும் மாவீரர் நாளில் (நவம்பர் 27), இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு பெருமெடுப்பில் நினைவுகூரல் ஏற்பாடுகள்
இன்று பலரது வாழ்க்கையில் சமூகவலைத்தளங்கள் பிரிக்கமுடியாத ஓர் அங்கமாக மாறி விட்டன. 2020 இல் உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தளங்களில் அங்கம் வகிப்போரின் எண்ணிக்கை 3.6 பில்லியன்களாகும். இது உலக சனத்தொகையில் அரைவாசியாகும். 2025 ஆம் ஆண்டாகும் போது இவ்வெண்ணிக்கை 4.41 பில்லியன்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணிம (டிஜிட்டல்) ஊடங்களின் துரித வளர்ச்சி அதன் பாவனையாளர்களை எந்நேரமும் செயலில் வைத்திருக்கிறது. கொரோனாவிற்கு பின்னர் அதன் வேகம் இன்னமும் துரிதமாகியுள்ளது. இந்நிலையில் ஒருவர் இடும் பதிவுகளை கண்காணித்து அதற்கு உடனடியாக எதிர்வினையாற்றும் மரபே எண்ணிம ஊடகங்களில் உள்ளது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக கடமையாற்றும் நபர் ஒருவர்
நாட்டில் கொவிட்-19 தொற்று அச்சுறுத்தலினால் ஒவ்வொருவரினதும் இயல்பு வாழ்க்கையில் பாரியளவிலான விகாரங்கள் ஏற்பட்டுள்ளன. பொருளாதாரம், சுகாதாரம் தொடர்பில் கடுமையான சவால்கள் நிலவுகின்ற இந்தத் தருணத்தில் 2021 இற்கான வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டது. அதில் பெண்களின் ஆரோக்கிய துவாய்களுக்கு புதிதாக CESS என்ற 15 சதவீத வரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில்
“வைத்தியரே, முடக்கல் நிலையின்போது (லொக்டவுன்) என் கணவருடன் வீட்டில் இருக்க முடியாது. அவர் என்னை ஏற்கனவே கொன்றுவிட்டார்” வானொலி நிகழ்ச்சியொன்றிற்கு அழைப்பை ஏற்படுத்திய பெண்ணொருவர் இவ்வாறு குறிப்பிட்டார். கொவிட்-19 தொற்றுநோய் காலத்தில் மற்றொரு தொற்றுநோயும் பரவுகின்றது என்பது சிலருக்குத் தெரியும். அநேகமாக அனைத்து ஊடகங்களும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான எண்ணிக்கையில் கவனம்
அஹ்ஸன் அப்தர் இணையவெளியில் தனிநபர்கள் வெறுப்புப் பேச்சினால் துன்புறுத்தப்படுவதும் முறைப்பாடு செய்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருப்பதும் வழமையான ஒன்றுதான். முகம், நிறம், உருவம் போன்றவற்றை கிண்டல் செய்யும் உருவக்கேலியும் தனிநபரின் இனம் அல்லது கலாசாரத்தை கொச்சை படுத்தும் வெறுப்புப் பேச்சுக்கள் பரவலாக இணையவெளியில் காண
இலங்கையில் ‘நீடித்த அமைதி’ எங்கிருந்து தொடங்குகிறது? இது நமது வரலாற்றின் போது இலங்கையர் என்ற அடையாளத்தை மட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் நிஜமானதும் மற்றும் கற்பனையானதுமான மதிலை தகர்ப்பதில் இருந்து தொடங்குகிறது. பண்டைய இலங்கையில் பெரும்பாலும் அதிகாரம் சார்ந்த, பிராந்திய பதற்றங்கள் மற்றும் உள் அதிகாரப் போராட்டங்கள் ஒழுக்கக்கேடான ‘பிறருக்கு’ எதிரான நீதி தேடல்கள் என்று தவறாகப்
ஜயசிரி ஜயசேகர “ஊடக ஒழுக்கக்கோவை” என்பது அண்மைக்காலம் வரையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்த ஒரு தலைப்பாகும். அது பெரும்பாலும் ஊடகத்தின் தராதரம், சமூக செயற்பாடு தொடர்பாக ஆர்வம் காட்டக்கூடிய உயர் வகுப்பினரின் உரிமையாக கருதப்பட்டது. ஒழுக்கக்கோவை அச்சு ஊடகத்துறைக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதாக பலரும் கருதி வருகின்றனர். அதனால் அந்த ஒழுக்கக்கோவை
‘Viral” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு வேறு வகையில் எவ்விதமான கருத்து இருந்தாலும் இன்றைய சமூகத்தில் இது பலவிதமான தாக்கங்களை உண்டு பண்ணுகிறது. 21ம் நூற்றாண்டின் தொழில்நுட்ப அறிவியல் காலப்பகுதியில் நாம் எல்லோரும் கண்ணாடி வீடுகளில் வசிக்கிறோம். இங்கு நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வழியில் “இணையவழி”யுடனும் “பிரபலமான”வற்றுடனும் தொடர்புபட்டிருக்கிறோம். அவ்வாறான சமூகம்
கீர்த்திகா மகாலிங்கம் புதிய அரசின் ஆட்சிக்காலம் இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் மனங்களில் உள்ள நினைவுகளை அழிப்பதில் அதி தீவிரம் காட்டுவதாக தெரிகிறது. முரண்பட்ட தரப்பினருக்கிடையில் நல்லிணக்த்தை ஏற்படுத்த வேண்டுமெனில் அதற்கான பொறிமுறை எப்படி அமய வேண்டும் என முன்னைய அரசு யோசித்தது. அதற்கான பொறிமுறைகளில் ‘நினைவு கூரும் உரிமையை அந்த மக்கள்











