கல்வி என்பது இலங்கையரின் வாழ்க்கை மற்றும் கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு பகுதியாகும். பதிவிலிருக்கும் கல்விமுறை வரலாறு கி.மு 6ம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. நவீன கல்விமுறை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்தபின் இலங்கையின் தலைவர்கள் கல்வி அமைச்சின்
தவறான தகவல்கள் என்பது ஓரு புதிய கருத்தாக இல்லாவிட்டாலும், இணையத்தளத்தினை அடிப்படையாகக் கொண்ட ஊடகங்களின் வளர்ச்சியுடன், இவ்விடயம் ஒரு உக்கிரமான பிரச்சனையாக மாறியுள்ளது. தவறான தகவல்கள் எவ்வாறு சர்வதேச மற்றும் உள்நாட்டு சூழ்நிலைகளில் மோசமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது? இது சம்பந்தமாக தவறான தகவல்களை அடையாளம் காண்பது அவசியம். ஏனெனில், இவ்விடயம் தொடர்பாக போலிச்
தகவல் அறியும் உரிமையை தெளிவுபடுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் ஊடகத் துறைக்கு விசேட பொறுப்புண்டு என்ற விடயம் இதற்கு முன் எழுதப்பட்ட கட்டுரையில் வலியுறுத்தப்பட்டது. இந்தியாவைப் போல தகவல் அறியும் உரிமைக்காக போராடிய சிவில் சமூகம் இலங்கையில் இல்லை என்பதே இதற்குக் காரணம். இலங்கை பிரஜைகள் இதனை ஒரு சிறப்புரிமையாகப் பெற்றனர். அரச நிறுவனங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவல் அறியும்
ஹரோல்ட் ஜே. லஸ்கியின் கூற்றிற்கிணங்க, துல்லியமான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நாடு, என்றாவது ஒரு நாள் ஏனையவர்களின் அடிமையாக காணப்படும். அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கான திறப்பாக தகவல் அறியும் உரிமை உள்ளதென இதன்மூலம் புலனாகின்றது. இலங்கையில் 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை இந்த திறப்பு இரகசியமான முறையில் மறைத்து
கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையானது, 1948 இல் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் அது கருத்தாக்கம் செய்யப்பட்டதிலிருந்து, ஒரு ஜனநாயக சமூகத்தின் ஒரு அம்சமாக உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சமுதாயத்தில் முக்கியமான மற்றும் அவசியமான மாற்றத்தைக் கொண்டுவந்த உலகின் மிக முற்போக்கான இயக்கங்களின் செயல்பாட்டு மையத்தில் மனித உரிமைகள் இருந்தன என்று வாதிடலாம். சிலர் இதை ஓர் ஆயுதம்
தனுஷ்க சில்வா இலங்கையின் இரண்டாவது அரசியலமைப்பின்படி இக் குடியரசின் ஜனாதிபதியாகப் பதவிவகிப்பவரின் வகிபாகம் அரச அதிகாரத்திற்கு ஒரு முகவராகச் செயற்படுவதாகும். அச்சாணிபோல் முக்கிமானவர்களென நடந்துகொள்ளும் ஜனாதிபதிகளை நாங்கள் ஏன் வைத்திருக்க வேண்டும். உண்மையில் சட்டவாக்கம் மற்றும் நீதி பரிபாலனம் எனப்படும் ஏனைய இரு பிரிவுகளுக்கு நியமனங்களைச் செய்யும் அதிகாரம் அரசியலமைப்புரீதியாக
சம்பத் தேசப்பிரிய மூன்று தசாப்த கால யுத்தத்தின் பின்னர் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இலங்கை இராணுவத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அதன் பின்னர் சர்வதேச அளவில் குற்றஞ்சாட்டப்பட்டது. இவ்வாறான ஆறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால்
தனுஷ்க சில்வா 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் தொடர்ந்த போரின்போது பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. போருக்குப் பிந்தைய இலங்கையில் இனவெறி (குறிப்பாக சிங்கள-முஸ்லிம்) கலவரங்களைக் கட்டுப்படுத்த இந்த சட்டம் இப்போது பயன்படுத்தப்படுகிறது. 2019 இல் நடந்த ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் சில விதிகளின் கீழ் சட்டங்கள் மீண்டும் அமுல்படுத்தப்பட்டு
தாரிக்கா ஹேவாகே வெறுக்கத்தக்க பேச்சு எவ்வாறு வன்முறைக்கும் சமூகத்திலுள்ள வெவ்வேறு பிரிவினரிடையே வெறுப்புணர்வை தோற்றுவிப்பதற்கும் காரணமாகிறது என்பதற்கு 2021 ஜனவரி 06 ஆம் திகதி அமெரிக்காவின் தலைநகரில் இடம்பெற்ற வன்முறையில் ஐவர் கொல்லப்பட்ட சம்பவமானது அண்மையில் இடம்பெற்ற மிகச்சிறந்த உதாரணமாகும். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் டுவீட் காரணமாக ஏற்பட்ட
நல்லிணக்கத்தைப் பற்றி எளிமையாக கூறுவதாயின், இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தரப்புகளுக்கிடையிலான கருத்தொருமைப்பாடு என பொருள்படும். எனினும், நிலைமாறுகால நீதிப் பொறிமுறையின் சிக்கலான கட்டமைப்பிற்குள் நல்லிணக்கம் என்பது ஆழமான கருத்தைக் கொண்டுள்ளது. பாரிய மற்றும் பரந்தளவான மனித உரிமை மீறல்களுக்குப் பின்னர் உறவுகளை மீளக் கட்டியெழுப்புவது நல்லிணக்கமாகும். நல்லிணக்கத்தை










