எளிமையான வடிவத்தில் கூறுவதாயின், ஒருவர் தனது கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமை கருத்து சுதந்திரம் எனப்படும். எமது அரசியல் யாப்பின் 14வது சரத்தில் குறிப்பிடப்பட்டிருப்தைப்போன்று, வெளியீடுகளை உள்ளடக்கியதான பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், அமைதியான கூட்டம் மற்றும் ஏனையவற்றை
இந்த நாட்டில் எந்தவொரு அரசியலமைப்பினாலும் சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு நியாயமான சமுதாயத்திற்கு தேவையான அரசியலமைப்பு அனுபவத்தை வழங்க முடியவில்லை. அரசியலமைப்பின் 78 ஆம் ஆண்டு அரசியலமைப்பினால் உருவாக்கப்பட்ட இன்னும் தீர்க்கப்படாத சங்கடத்தை புதிய அரசியலமைப்பினால் தீர்ப்பது கடினமாக இருக்கும் என்பது தெளிவானதாகும். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, ஒரு புதிய அரசியலமைப்பை
அசங்க அபேரத்ன இலங்கையிற் பல்வேறு மதங்களிலும் தத்துவங்களிலும் நம்பிக்கையுடைய சமூகங்களைக் காணலாம். இருந்தபோதிலும், இவ்விடயத்தில், எங்கள் அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பது சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) மீறும் செயலெனக் குறிப்பிட முடிகிறது. எங்கள் அரசியலமைப்பில் ‘ஒருவருடைய மதத்தைப் பின்பற்றும் உரிமை’ என்பது
அசங்கா அபேரத்ன மனிதனை ஏனைய விலங்கினங்களிலிருந்து வேறுபடுத்தும் காரணிகள் பலவற்றில் முக்கியமானது மொழியாகும். மிருகங்களும் தங்கள் உணர்ச்சிகளை உள்ளுணர்வு மூலம் பரிமாறுகின்றன. மனித இனம் தொடர்பாடலில் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது. மானிடர்களுக்கு ஒரு மொழியில் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளில் அவைகளுக்கு ஒத்திசைவான தளங்களிற் தொடர்பாடல் செய்யும் ஆற்றல் உண்டு. ஆகவே, தொடர்பாடல் மூலம்
கமந்தி விக்கிரமசிங்க 2021 பெப்ரவரி 21 ஆம் திகதி இலங்கையின் ஊடக வரலாற்றில் ஒரு முக்கியமான நாளாக கருதப்படுகின்றது. அது கிரிக்கெட் போட்டி ஒன்றை வெற்றி கொண்ட நாளாக அன்றி நீண்ட ஒரு கனவு நனவான நாளாகும். விருது பெற்ற எழுத்தாளரான சக்திகா சத்குமாரா என்பவருக்கு எதிராக நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை சட்டமா அதிபர் விளக்கிக் கொண்டதை குறிக்கின்றது. சத்குமாரவின்
ஒரு தனிநபர் – உத்தரவின்றி வெளியே போகமுடியாமல் வீட்டிற்குள்ளே அடைபட்டு கிடக்கிறார். உணவும் அத்தியாவசிய தேவைகளும் அவருக்கு வழங்கப்படுகின்றன (இந்த நபர் அதிர்ஷ்டசாலி என்று ஊகித்துக்கொள்வோம்), இந்த நபரின் சகல செயற்பாடுகளும் கண்காணிக்கப்படுகிறது. இது ஜோர்ஜ் ஓர்வெலின் “1984” என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமான “த சர்கள்” (The Circle) என்பதை ஒத்திருந்தாலும்,
மனித சமுதாயத்தின் நிலைபேறினை உறுதிப்படுத்தும் மிக முக்கியமான காரணி குடும்பமாகும். வீட்டு உறுப்பினர்களிடையே அமைதியும் சகவாழ்வும் இல்லை என்றால், அது ஒரு வீடு எனும் புனைப்பெயர் கொண்டதாக மட்டுமே இருக்கும். சமூகத்தின் அடிப்படை கட்டுமானத் தொகுதியான குடும்ப உறுப்பினர்கள் ஒரு பிரிவாக செயல்பட்டாலும், அவர்கள் உளவியல் மற்றும் பௌதீகக் காரணங்களினடிப்படையில் வன்முறையை நாடுகிறார்கள்.
“குடும்ப வன்முறையை வீட்டிலேயே சரிசெய்ய முடியும் என்று சிறுவர்களுக்கு; நாங்கள் கற்பித்தால், உலக மோதல்களை பலத்தால் தீர்க்கும் முட்டாள்தனமான தூண்டுதலை எவ்வாறு குணப்படுத்துவோம் என்று நம்புகிறோம்?” என அமெரிக்க எழுத்தாளரும் ஆர்வலருமாகிய் லெட்டி காட்டின் பொக்ரெபின் கேட்கின்றார். இந்த ஆரம்பத்துடன்;, இங்கு நாம் அடிக்கடி உதாசீனப்படுத்தும் மறந்து விடும் ஒரு தீவிரமான
பாவ்னா மோகன் புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து, இலங்கையில் இராணுவமயமாக்கல் வேகமாக விரிவடைந்து செல்வதானது நெட்டிசன்களையும் சர்வதேச சமூகத்தினரையும் ஒரே விதமான கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அண்மைய நிகழ்வுகளில் 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கையர்கள் அனைவருக்கும் இராணுவப் பயிற்சி வழங்க வேண்டும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல்
“ அன்று உன்னை எனது உலகத்தில் இருந்து காணமால் போகச் செய்தாலும் உன் நினைவுகள் என்றைக்கும் என்னோடு. அதை யாராலும் இல்லாமல் போக செய்ய முடியாது. என் அன்பு என்றென்றும் உயிருள்ளது” 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினத்தன்று விஹாரமஹா தேவி தேசிய பூங்காவிற்கு அருகில் வைத்து அவளை சந்தித்தோம். காணமலாக்கப்பட்டவர்களது குடும்பங்களது ஒன்று சேர்வுடன் அவளது கணவரின்







