Home Test pagePage 30
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

ICCPR சட்டத்திற்கும் அதன் பயன்பாட்டிற்கும் இடையிலான முரண்பாடு

எழுத்தாளர், சக்திக சத்குமார தனது முகநூல் பக்கத்தில் ‘அர்த்த’ என்ற சிறுகதையை வெளியிட்டதால், ஏப்ரல் 1, 2019 அன்று பொல்கஹாவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) சட்டத்தின் 3 (1) வது
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

வெறுப்பு பேச்சுக்களையும் போலிச் செய்திகளையும் கையாளல்

போலி செய்திகளானது புதிய விடயம் அல்ல. ஊடகவியலில் இது பழைய விடயமாக அமைவதோடு இந்த பூமியில் பேசப்படுகின்ற முதலாவது பொய்யின் வெளிப்பாடாக அமைவதும் போலி செய்திகளாகும். முதலாவதாக புணையப்படுகின்ற பொய்யானது முதலாவது அப்பாவி முட்டாளை ஏமாற்றுவதற்காக வெளிப்படுத்தப்படுவதானது தத்துவ வாதிகள் மற்றும் கல்விமான்களுக்கும் கவலை தருவதாக இருக்கின்றது. எவ்வாறாக இருந்தாலும் ஊடகவியலில் அதன்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

தேசியவாத ஊடகவியலும் போலியான செய்திகளும்

முரண்பாட்டு சூழல் தகவல்களை அறிக்கையிடும் போது ஊடகவியலாளர்கள் நடுநிலையாக நடந்துகொள்ள வேண்டும் என்பது ஊடகவியலின் அடிப்படை கோட்பாடாகும். தேசியாவத அல்லது நாட்டின் வாத காய்ச்சல் காரணமாக அவர்கள் அடிக்கடி ஒரு பக்க சார்பாக நடந்து கொள்கின்றனர். ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலான சந்தர்ப்பங்களில் அல்லது சர்வாதிகாரத்திற்கு எதிரான சூழ்நிலைகளில் இத்தகைய பக்கசார்பு போக்கு பாதகமானதாக
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

வைரசாக மாறி வரும் பொய் செய்திகளுக்கு இலங்கை முடிவு கட்ட வேண்டும்

“அவர் பாதிக்கப்பட்ட ஒருவரின் நலனுக்காக பேசுகின்றார். அவர்களது முகமும் வாதிடலும் நீண்ட காலம் நீடித்து நிலைக்காத அரசியல் நடத்தையின் விளைவாகும்” 2000 வருடங்களுக்கு முன்னர் பொய்ச் செய்திகைள ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சிசேரோ”   ஊடகவியலில் கூறப்படும் ஒரு கதைதான் நாய்கள் நாய்களை கடிப்பதில்லை என்ற விடயம். இதன் பொருள் ஊடகவியலாளர்கள் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதில்லை.
Transparency

துறைமுக இறங்குதுறை குறித்த பொருளாதார விவாதம் மாயைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் ஊசலாடுகிறது

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட அரசாங்கம் தயாராக இருந்த போதிலும், தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதற்கு பங்களித்த அரசாங்கத்திற்குள் உள்ள அரசியல் குழுக்களின் செல்வாக்கின் காரணமாகவும் தேசியவாத சக்திகளின் காரணமாகவும் அது அடக்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு கிழக்கு முனையத்தில் நாற்பத்தொன்பது சதவீதமாகவும், இலங்கை
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

பாலியல் தொழிலிலுக்கு இலங்கைச் சட்டத்தில் கிடைக்குமிடம்

ஒரு கட்டணத்திற்கு பாலியல் தொழிலை மேற்கொண்டு ஊதியம் பெறுவது உலகின் முதலாவது தொழிலின் தொடக்கமாக கருதப்படுகிறது. பண்டைய கிரேக்க, ஹீப்ரு மற்றும் உரோம நாகரிக ஆதாரங்கள்  அந்த நாட்களில் பாலியல் தொழில் பிரபலமாக இருந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றன. எனவே, உலக அளவில் பாலியல் தொழில் (விபச்சாரத் தொழில்) ஒரு நாகரிக இருப்பைக் கொண்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கையில்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் கசப்பான உண்மை

இந்த ஆண்டு மார்ச் கடைசி மற்றும் பெப்ரவரி மாதத்தில் நடைபெறும் ஐ.நா  மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரிக்கும் என்று ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்  குறிப்பிடுகின்றனர். மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் ஏற்கனவேயுள்ள தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில்
Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

அரசியலமைப்பு தொகுப்புக்கு பொதுமக்களின் கருத்து மற்றும் அபிப்பிராயத்தை பெறுதல்

அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டில் காணப்படும் மிக முக்கியமான  உயர்வானதும் அடிப்படை சட்டமும் ஆகும். அது பொதுமக்களுக்கு உள்ள அதிகாரம் மற்றும் ஆட்சி பலத்தை வெளிப்படுத்தும் ஆவணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் அரசியலமைப்பு (இறையாண்மை அதிகாரம்) பல நிறுவன அமைப்புகளுக்கு இடையில் அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள உபயோகிக்கப்படும் மிக முக்கிய அடிப்படை ஆவணமாகத்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கல்வியின் அரசியலமைப்பு வடிவம் மற்றும் சிக்கல்களை அடையாளம் காணுதல்

கல்வி உரிமையைப் பாதுகாப்பது மற்றும் அதை எதிர்கால  தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது தங்கள் தலையாய பொறுப்பாக இலங்கை அரச பல்கலைகழகங்களில் கல்வி பயிலும் மாணவ தோழர்கள் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, தனியார் பல்கலைக்கழக கருத்தியலுக்கு எதிராக “ கல்வி உரிமையை வர்த்தக பண்டமாக விற்பனை செய்வதனை நிறுத்து” “ கல்வி உரிமையை பாதுகாப்போம்” போன்ற சுலோகங்கள் உருவாக்கபடுதல்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இன்னும் முடிவிலியாக திகழும் இடம்பெயர்தவர்களின் கதை

2020 நவம்பர் மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினரான ரிசாத் பதியுதீன் உட்பட  இன்னும் மூன்று நபர்கள் மீண்டும்  சிறையிடப்பட்டனர்.குறித்த வழக்கை விசாரித்த கோட்டை மஜிஸ்திரேட் நீதிபதி கௌரவ. பிரியந்த லியனகே குறிப்பிட்ட விடயம் சந்தேகநபர்கள் சம்பந்தமாக முன்வைக்கப்பட்டுள்ள பிணை மனு எதிகாலங்களில் கருத்தில் கொள்ளப்படும் என்பது ஆகும். ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத்