Home Test pagePage 29
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கான சில வினாக்கள் – முதலாம் பகுதி

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 1997 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதாகும். அதற்கான அதிகாரங்கள் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் 21 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருக்கின்றது. சட்டத்தில் சொல்லப்பட்டதற்கமைவாக சர்வதேச தராதரத்திற்கமைய இலங்கையில் மனித உரிமைகளின் தரத்தை மேம்படுத்துவது பிரதான
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பான சில வினாக்கள் – பகுதி இரண்டு

ஜனாதிபதியால் செய்யப்பட்டுள்ள சிபாரிசின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக பேராசிரியர் ஜகத் பாலசூரியவே கடமையாற்றவுள்ளார். இந்த ஜகத் பாலசூரிய மனித உரிமைகள் பற்றிய அல்லது சட்டத்துறையோடு சம்பந்தப்பட்ட ஒரு பேராசிரியர் அல்ல. அதைவிட மோசமான நிலை அவர் தற்போது பதவியில் இருக்கின்ற அரசாங்கத்தின் முன்னைய அரசியல்வாதிகளுள் ஒருவராவார். அவ்வாறே முன்னைய ஆட்சியில் பிரதி
Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை 30/1, மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலக அறிக்கையும் சர்வதேசரீதியிற் பொறுப்புக்கூறலும் – பாகம் 2

இது, எதிர்வரும் 2021 மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத் தொடருக்கு முன்னதாக 2021 ஜனவரி 21ல் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் அலுவலகம் இலங்கை பற்றி வெளியிட்ட அறிக்கை. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தல் மற்றும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைவதில் இலங்கை அரசாங்கத்தின் முயற்சியில்
Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை 30/1, மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலக அறிக்கையும் சர்வதேசரீதியிற் பொறுப்புக்கூறலும் – பாகம் 1

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின்போதும் அதனை அண்டியுள்ள காலப்பகுதியிலும் (2002-2011) நடைபெற்ற மனித  உரிமை மீறல்கள் தொடர்பான  சர்வதேச புலன்விசாரணை ஒன்றின் விளைவாகிய அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை 2015 செப்ரெம்பரில் வெளியிட்டது. மேற்கூறிய உரிமை மீறல்களுத்குத் தீர்வு காண்பதற்கும் நிலையான சமாதானத்தையும் நீதியையும் உறுதிப்படுத்துவதற்கும் வேண்டிய
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

மதச்சார்பின்மை என்றால் என்ன: ஒரு இலங்கையனின் புரிதல் (பகுதி II)

இந்திய-அமெரிக்க மாதிரி மதச்சார்பின்மை என்பது இந்திய ஜனநாயகத்தின் “கண்காணிப்பான்” என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் உண்மைப் பதிப்பில் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அரசியலமைப்பு உருவாக்குனர்களான டாக்டர் அம்பேத்கர், நேரு மற்றும் காந்தி ஆகியோரிடையே அரசு மதத்திலிருந்து பிரத்தியேகமாகப் பிரிக்கப்பட
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

மதச்சார்பின்மை என்றால் என்ன: ஒரு இலங்கையனின் புரிதல் (பகுதி I)

சமஷ்டி என்பது தெற்கில் உள்ள சிங்களவர்களிடையே எல்லையற்ற அச்ச உணர்வை உருவாக்கும் ஒரு கருத்தாகும். இதேபோல் ஒரு ஒற்றையாட்சி என்ற கருத்து வடக்கில் உள்ள தமிழ் மக்களிடையே அதே உணர்வை ஏற்படுத்துகின்றது. இரண்டு எண்ணக்கருக்களும் வெறுமனே மத்தியிலிருந்து மாகாணத்திற்கு அதிகாரத்தை பரவலாக்கும் அதிகாரப் பகிர்வு வழிமுறைகளாகும். இலங்கை பாணியிலான தேசிய கேள்வியை அவர்களால் படிப்படியாக
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

ஒரு அந்நிய கலாச்சாரத்தின் உள்ளே: இசையின் புரட்சிகர வரலாறு

“எனக்கு 12 வயதிலிருந்தே, ஹெவிமெட்டல் மீதான எனது அன்பை இது பெறுமதி குறைவான இசை என்று கூறுபவர்களிடமிருந்து நான் பாதுகாக்க வேண்டியிருந்தது. இப்போது என் பதில் என்னவென்றால், நீங்கள் அதை உணர்ந்தாலும் அல்லது நீங்கள் உணரவில்லை என்றாலும், உங்கள் கழுத்தின் பின்புறத்திலுள்ள உரோமங்களை சிலிர்க்க வைக்கும் அதிகப்படியான எழுச்சியை ஹெவிமெட்டல் கொடுக்கவில்லை என்றால், நீங்கள் அதை
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

வன்முறைகளிலும் சமாதானத்திலும் பெண்கள் (பகுதி 1)

“அகப்பை பிடித்த கரங்கள் உலகை ஆளும் கரங்களாகும்”                      வில்லியம் ரோஸ் வெலஸ் என்னைப் போன்ற அதிகமான இலங்கையர்களுக்கு இந்த அடை மொழியானது இலங்கையில் பழக்கப்பட்ட ஒன்றாகும். பெண்கள் சமூக வாழ்க்கையில் பல பாத்திரங்களை சிறப்பான முறையில் ஏற்று நடத்தி பல்வேறு விதமான
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சமாதான ஊடகவியலின் முக்கியத்துவம்

யுத்தத்தின் முடிந்த பின்னர் இலட்சியமாக இருந்தது சமாதானமாகும். அதன் முடிவாக அமைந்தது நல்லிணக்கமாகும். யுத்தம் இல்லாததால் சமாதானம் என்பதல்ல. ஆனாலும் விவசாயிகள் பயிர் செய்துவிட்டு அறுவடையை எதிர்பார்ப்பது போன்று  நிலையான அபிவிருத்தி, முன்னேற்றம் மக்களது வாழ்விலான மாற்றம் என்பதற்கான அடிப்படையாகும். யுத்தம் ஒன்றில் எதிரி தோற்கடிக்கப்படலாம். ஆனாலும் கோட்பாடானது அவர்களிடம்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கோவிட் பெருந்தொற்றின் கீழ் வர்த்தக வலய பணியாளரின் உரிமைகள்

கோவிட்-19 பெருந்தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்போது, இலங்கையின் சுதந்திர வர்த்தக வலய பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் தொற்றுநோய் பரவ ஆரம்பத்திலிருந்தே, அவர்கள் வேலை, ஊதியம், உணவு மற்றும் பிற அடிப்படை தேவைகள் போன்றவற்றில் இழப்புக்களை எதிர்கொண்டனர். அவர்கள் பணிபுரிந்த தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் அல்லது அவர்களின் ஆடைகளை