தனுஷ்க சில்வா இலங்கையில் யுத்த காலப்பகுதியில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்வாதார மேம்பாட்டை இலக்காகக் கொண்டு அவர்களுக்காக செய்ய வேண்டிய அடிமட்ட உதவி திட்ட வழிகள் பற்றிய அவதானங்களை செலுத்தி சிவில் சமூக அமைப்புக்கள்
தனுஷ்க சில்வா யுத்தத்தின் விளைவாக பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்ற விடயம் சர்வ சாதாரணமான விடயமாக மாறி இருக்கின்றது. யுத்தம் காரணமாக குடும்பத்தை வழி நடத்தக் கூடிய ஆண் துணை இல்லாமல் போனமை மற்றும் கணவன்மாறை இழந்துள்ள பெண்கள் போன்றவர்கள் மற்றும் குடும்ப வறுமை காரணமாக இவ்வாறு பாலியல் தொழிலுக்குள் பிரவேசித்துள்ளனர். வடக்கில் “மடு” பிரதேசத்தில் இவ்வாறான பாலியல் தொழிலில்
நெவில் உதித வீரசிங்க 2009 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் முடியுவடையும் வரை, சிங்கள சமூகத்தில் சிங்கள தீவிரவாத குழுக்களால் உருவாக்கப்பட்ட, அந்நியர்கள்; அல்லது எதிரிகளாகவிருந்தோர் தமிழ் மக்களாவர். யுத்தம் முடிவடைந்தவுடன், சிங்கள தீவிரவாதிகளால் உருவாக்கப்பட்ட அந்நியர்களென அவர்கள் அழைக்கப்பட்டமையையும் தொடர முடியாது போனது. 2009 ஆம் ஆண்டில் போர்
சந்தலி அமாயா இந்த நாட்களில் தற்போதைய மற்றும் முக்கியமான கலந்துரையாடல் தலைப்பு கொவிட்-19 அல்லது கொரோனா வைரஸ் ஆகும். சமூகத்தில் உள்ள பல நபர்கள் இந்த வைரஸைத் தவிர்ப்பதற்கும் அவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்கும் பல்வேறு உத்திகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பயன்படுத்துகின்றனர். எவ்வாறாயினும், பிரேத பரிசோதனைக்கான விடயம் மிகவும் விவாதத்திற்குரிய விடயமாகவே உள்ளது. பிரேத
நல்லிணக்கத்தைப் பற்றி எளிமையாக கூறுவதாயின், இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தரப்புகளுக்கிடையிலான கருத்தொருமைப்பாடு என பொருள்படும். எனினும், நிலைமாறுகால நீதிப் பொறிமுறையின் சிக்கலான கட்டமைப்பிற்குள் நல்லிணக்கம் என்பது ஆழமான கருத்தைக் கொண்டுள்ளது. பாரிய மற்றும் பரந்தளவான மனித உரிமை மீறல்களுக்குப் பின்னர் உறவுகளை மீளக் கட்டியெழுப்புவது நல்லிணக்கமாகும். நல்லிணக்கத்தை
நீண்ட காலப் பேசு பொருளாய்க் கலந்துரையாடப்பட்டும்; விரிவாக ஆராயப்பட்டும் பரிசோதிக்கப்பட்டும்; இருப்பவை போலிச் செய்தியும் வெறுப்பூட்டும் பேச்சுகளுமாகும். இவை வெளித்தெரிய வருகையில் உள்ளூர் மற்றும் சர்வதேச கருத்துக்களங்களில் ஆதிக்கஞ் செலுத்துபவையாக இருந்ததுடன் நடப்புக்கால சமூகத்தின் மீது பெருந் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன. பல வருடங்களாக இதனை இலங்கையிலே பெருவழக்கிற்
‘Viral” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு வேறு வகையில் எவ்விதமான கருத்து இருந்தாலும் இன்றைய சமூகத்தில் இது பலவிதமான தாக்கங்களை உண்டு பண்ணுகிறது. 21ம் நூற்றாண்டின் தொழில்நுட்ப அறிவியல் காலப்பகுதியில் நாம் எல்லோரும் கண்ணாடி வீடுகளில் வசிக்கிறோம். இங்கு நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வழியில் “இணையவழி”யுடனும் “பிரபலமான”வற்றுடனும் தொடர்புபட்டிருக்கிறோம். அவ்வாறான சமூகம் ஒன்றில்
2019 ல் நினைவுத் தூபியின் படம்: மூலம் தமிழ் கார்டியன். எங்கள் தீவைப் பீடித்த 26 வருட உள்நாட்டு யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு பெரும்பாலும் 12 வருடங்களானபோதும் இலங்கை தனது பிரிவினைவாதத்திலிருந்து விடுபடவில்லை. அதற்குச் சான்று தரும் ஆவணங்களாக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திலிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை ஜனவரி 8, 2021ல் இரவோடிரவு
மாகாண சபை தேர்தல்களும் மாகாண சபை அமைப்பும் மீண்டும் ஒரு முக்கிய அரசியல் தலைப்பாக மாறியுள்ளன. அதே சமயம், மாகாண சபைத் தேர்தல்கள் பழைய முறையின் கீழ் அல்லது புதிய முறையின் கீழ் நடத்தப்படுமா என்ற விவாதமும் நடைபெறுகிறது. இது தொடர்பான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை இன்னும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட மாகாண
இலங்கையில், மாகாண சபைகளுக்கு தங்கள் விடயப்பரப்புக்களில் நியதிச் சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் உள்ளது, ஆனால் இது செயல்படுத்தப்படவில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த வடக்கு மாகாண சபைக்கு கூட கிட்டத்தட்ட எந்தவொரு சாசனமும் இல்லை. அவ்வப்போது செய்யப்பட்டவை அனைத்தும் காலத்திற்குக் காலம் தீர்மானங்களை நிறைவேற்றுவதுதான். உதாரணமாக, தெற்கிலுள்ள மாகாண சபைகள் யுத்த வெற்றி











