ஜெயசிறி ஜெயசேகர சிறுகதை ஒன்றை எழுதி தனது முகநூல் கணக்கில் பதிவிட்டதற்காக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டிருந்த எழுத்தாளர் சக்திக சத்குமார சமீபத்தில் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். வழக்கைத் தொடர எந்த காரணமும் இல்லை என்று சட்டமா அதிபர்
நெவில் உதித வீரசிங்க ஆயுர்வேத வைத்தியர் தம்மிக பண்டார தயாரித்த “ஆயுர்வேத பாணி” தொடர்பான தலைப்பு இலங்கையில் சமூக ஊடகங்களிலும் சில முன்னணி ஊடகங்களிலும் சிறப்பு கவனம் பெற்றுள்ளது. இலங்கையில் சமூக ஊடகங்களின் நடத்தைகளை தொடர்ந்து ஆராய்ந்து வரும் சூ பரபுர எனும் அமைப்பினால் இலங்கையில் சமூக ஊடகங்களில் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் மோசமான தகவல் வெளியிடப்படுவது குறித்து 2020 டிசம்பர்
தனுஷ்க சில்வா சர்வதேச முறைமையின் பன்மைத்துவம் மற்றும் மனித உரிமைகள் என்ற கருதுகோளின் உலகளாவிய தன்மை என்பவற்றுக்கு இடையான வேறுபாடு ஏனைய செயற்பாட்டாளர்கள் மனித உரிமைகள் பாதுகாப்பில் பொறுப்புக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை வரையறை செய்கின்றது. மனிதப் பாதுகாப்பு என்ற கருத்தியல் மனித உரிமைகள் உலகளாவியனவாகக் காணப்படுவதால் மனித உரிமைகளை ஒற்றுமைமிக்க
தனுஷ்க சில்வா மனித உரிமைகள் மனிதர்களுக்கு அவர்களின் மனிதத்தன்மை காரணமாக உரித்துள்ளனவாக அமைந்துள்ளன. 1948 ஆம் ஆண்டின் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்துக்கு ஏற்ப, மனித உரிமைகள் உலகளாவியனதாகவும், ஈமமானதாகவும், பராதீனப்படுத்தப்பட முடியாதனவாகவும் மற்றும் ஒன்றில் ஒன்று தங்கியிருப்பனவாகவும் அமைந்துள்ளன. மனிதப் பாதுகாப்பு என்ற கருத்தியலின் தோற்றம் மனித உரிமைகள் என்ற எண்ணக்கரு









