Home Test pagePage 24
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கொவிட் தடுப்பு மருந்து வழங்கலின் முன்னுரிமையும் வெளிப்படைத் தன்மையும்

ஸ்கந்த குணசேகர கொவிட் 19 தடுப்பூசி வழங்கலிலுள்ள முன்னுரிமை மற்றும் வெளிப்படைத்தன்மை பற்றி பலதரப்பட்ட தரப்பினரும் அதனை கேள்விக்குட்படுத்தி குரல்களை எழுப்பி வருகின்றனர். சர்வதேச கண்காணிப்பு அமைப்புகளுடன் சேர்த்து மருத்துவ அமைப்புகளும் இவற்றுள் உள்ளடங்குகின்றன.  தொற்று நோய்களுக்கான தேசிய
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

பாகுபாடு காட்டுவது நிறுவனமயப்படுத்தப்பட்ட வைரஸாகும் (பகுதி 1)

நெவில் உதித வீரசிங்க யுத்தத்திற்குப் பின்னரான சமீபத்திய வரலாற்றினுள் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக எழுந்த இனப் பதற்றங்கள் தொடர்பாக  மூன்று முக்கிய திருப்புமுனைகளை நாம் அடையாளம் காண முடியும். 2014 யூன் 15 ஆம் திகதியன்று அளுத்கம  பகுதியில் முஸ்லிம் எதிர்ப்பு வன்முறை வெடித்தது. பின்னர் 2018 ஆம் ஆண்டில் கண்டியிலுள்ள திகன பகுதியில் நடந்த முஸ்லிம்-விரோத கலவரங்கள்
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

முகநூல் என்பது இது மனிதனை மையமாகக் கொண்ட சிந்தனையை விதைக்கும் ஒரு சமூக வலைப்பின்னலாகும்

உதேனி பெரேரா பிற கலாசாரங்கள் மற்றும் இனக்குழுக்களை இகழ்ந்து, அவர்களின் கலாசாரம் அல்லது இனம் மட்டுமே உயர்ந்தது என்று கூறும் ஏராளமான மனித நடத்தை முறைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. இதை நாம் மனிதனை மையமாகக் கொண்ட சிந்தனை என்று அடையாளம் காண்கிறோம். ஒரு நபரின் வாழ்க்கை முறை இயற்கையானதா அல்லது சரியானதா என்பதை தீர்மானிக்க மானுடவியலாளர்களால் மனித மையவாதம்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் நியமனமும் இலங்கை பெண்களும்

சம்பத் தேஷப்ரிய இலங்கையில் முதலாவது மற்றும் ஒரே ஒரு பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பிம்ஷானி ஜசிங்காராச்சியை நியமித்ததை எதிர்த்து முப்பத்திரண்டு சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர்கள் உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடளித்துள்ளனர். இலங்கை பொலிஸ் சேவையில் பதவி உயர்வு  தொடர்பான நியதிகளில் ‘பெண்கள்’ என்ற சொல் சேர்க்கப்படவில்லை என்று அவர்கள் வாதிட்டு வருகின்றனர். புதிதாக நியமிக்கப்பட்ட
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

ஜனநாயகம் என்றால் என்ன?

பேனார்ட் எதிரிசிங்கே பல காரணங்களால் ஜனநாயகம் என்றால் என்ன என்பதை கற்பது அவசியமானது. செயற்பாட்டு அரசியலில் இருந்து இளைஞர்கள் மற்றும் இளையவர்களைப் பிரித்தலும் குடிமக்கள் ஊழல் நிறைந்த மற்றும் கல்வியறிவற்ற பிரதிநிதிகளை தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பதும் ஒரு நாட்டில் ஜனநாயகத்திற்கு நீண்டகால சேதங்களை ஏற்படுத்தும். ஜனநாயகத்தை இரண்டு அம்சங்களில் அடையாளம் காணலாம். அதில் மிகவும்
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

சடலங்களை அடக்கம் செய்யும் பிரச்சாரத்துடன் உருவான வெறுக்கத்தக்க பேச்சின் கலாச்சாரம்

நெவில் உதித வீரசிங்க வெறுக்கத்தக்க பேச்சை முகநூல் இவ்வாறு விளக்குகிறது: “இனம், தேசியம், மத தொடர்பு, பாலியல் நோக்குநிலை, சாதி, பாலினம், பாலின அடையாளம் மற்றும் கடுமையான நோய் அல்லது இயலாமை ஆகியவற்றின் அடிப்படையில் தனிநபர்கள் மீதான நேரடியான தாக்குதல். வயது இன்னொரு பாதுகாப்பு அம்சத்துடன் இணைக்கப்படும்போது, வயது தொடர்பான தாக்குதல்களிலிருந்து நாங்கள் பாதுகாக்கப்படுகின்றதுடன்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

சர்வாதிகார அரசியல் என்றால் என்ன?

பெர்னாட் எதிரிசிங்க ஒரு ஜனநாயக அரசியல் அமைப்பின் பண்புகள் குறித்து ஒரு பிரபலமான நம்பிக்கை உள்ளது. அவற்றில் பல்லினத்தன்மை, கருத்து வேறுபாடு, பாலின சமத்துவம், சிவில் சமூகத்திற்கான இடம், ஊடக சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, அதிகாரப் பகிர்வு மற்றும் ஆட்சியாளர்களின் நேர்மை ஆகியவை அடங்கும். ஜனநாயகத்தின் உண்மைகள் 2020 ஆண்டு அறிக்கை, இந்த பண்புகள் இப்போது ஜனநாயக
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சடலங்களின் தகனம் குறித்த விவாதத்தை மீண்டும் வெளிக்கொண்டுவருதல்

சம்பத் தேசபிரிய கோவிட் 19 ல் இறந்த இலங்கை முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்த சமூக பிரச்சாரம் மீண்டும் ஒரு புதிய சுற்று சமூக உரையாடலைத் தூண்டியுள்ளது. சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதற்கு பதிலாக தகனம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கை விவாதத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. ஐக்கிய மக்கள்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

தேசிய கீதத்தின் மொழி மற்றும் நெருக்கடியின் தன்மை பற்றிய கேள்வி (பகுதி 2)

தனுஷ்க சில்வா D.S. சேனநாயக்காவின் அமைச்சரவையில் G.G. பொன்னம்பலம் மற்றும் C.சிற்றம்பலம் ஆகிய இரு தமிழர் அமைச்சர்கள் உள்ளடங்கியிருந்தனர். இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் நிறைவேற்றப்பட்டவுடன் தேசிய கீதத்திற்கு பொருத்தமான தமிழ் மொழிபெயர்ப்பை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். அறிஞர் பண்டிதர் M. நல்லதம்பி இந்த பணியை ஏற்றுக் கொண்டதுடன் ஒரு சிறந்த
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

தேசிய கீதத்தின் பரிணாம வளர்ச்சியின் விவாதங்கள் மற்றும் எண்ணக்கருக்கள் (பகுதி 1)

தனுஷ்க சில்வா இலங்கையின் தேசிய கீதம் பாடப்பட வேண்டிய மொழி குறித்த சமூக விவாதத்தைப் பார்ப்பது இலங்கையில் ஒரு பொதுவான நிகழ்வாகிவிட்டதுடன் இது கிட்டத்தட்ட ஒவ்வொரு தேசிய விழாவிலும் எழுகிறது. அத்தகைய ஆலோசனை 73 வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு முன்னரும் நடந்தது. தேசிய கீதத்தை விட தேசிய கீதத்தின் மொழிக்கு அமைவாகவே நாட்டில் அமைதி, தேசிய ஒற்றுமை மற்றும் ஒற்றுமை நிலவுகிறது என்று