Home Test pagePage 22
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கொரோனா ஆபத்தும் மலையக பெருந்தோட்டப்புற மக்களும்

ஜீவா சதாசிவம் இது கொரோனா காலம். 2019 ஆம்  ஆண்டு காலப்பகுதியில் உருவெடுத்து வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது. ஆரம்ப நாட்களில் வைரஸின் தாக்கம் அதன் வீரியம் பற்றி பெரிதாக கண்டு கொள்ளாத மக்கள் இப்போது பெரிதும் அச்சமடைந்துள்ளனர். ஒரு வருடம் கடந்த பின்னர் வைரஸின் தாக்கம்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

ஜாமியா – சீதா – அம்மா – பஸ்ஸீனா – விக்கி இன மத பேதம் இவர்களிடம் இல்லை!

அஹ்ஸன் அப்தர் மா, துருவிய தேங்காய் விற்கும் ஜாமியா, உணவுக்கடை வைத்திருக்கும் சீதா சிகை அலங்காரம் செய்யும் பஸ்லீனா, மருதாணி அலங்காரமிடும் விக்கி ஸாஜஹான். இவர்கள் பெண்கள் தினத்தில் கைகள் இரண்டிலும் சிவக்க சிவக்க மருதாணி இட்டு சந்தோசப்பட்ட நாளை எமது புகைப்படக்கருவிக்குள் அகப்படுத்தினோம். இலச்சியம் கொண்டியங்கிய இந்தப் பெண்கள் பல்வேறு மதங்களையம் இனங்களையும் சேர்ந்தவர்கள்.
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் எதிர்காலம்?

ஆர்.ராம் “போரின் பின்னரான காலத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பாக ஆட்சியில் அமர்ந்திருந்த அரசாங்கங்கள் வைத்திருந்த ‘பிடி’யில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும், உள்நாட்டு, நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களை தமது கட்டுக்குள் முழுமையாகவும் இறுக்கமாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில்; எள்ளளவும் மாறுபாடுகள் இருந்திருக்கவில்லை.இந்த நிலையிலேயே புதிய சட்டமூலத்திற்கான
சுற்றுச்சூழல்

யானை Vs மனிதன் உயிர் வேலி சிறந்த உபாயம்!

ஆர் சுரேந்திரன் ‘நாலுமாதமா இந்த மரத்தில இருக்கிற பரணிலதான் வாழ்க்கை. எங்கட பயிர் யானையிற்ற இருந்து பாதுகாக்கதான் இப்பிடி செய்றம்.” என்று கூறுகிறார் மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள நாற்பதாம் வட்டைக்கிராமத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சந்திரு. ஒரு வருடத்தில் இரண்டு போக நெற்செய்கையில் ஈடுபடும் இந்த கிராம மக்கள் பயிரை யானையிடம் இருந்து பாதுகாக்க
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

முன்பள்ளியில் உற்சாகமாக துள்ளவேண்டிய குழந்தைகள் பிள்ளைமடுவங்களில் தூங்குகின்றன!

அருள்கார்க்கி பெருந்தோட்டங்களில் உள்ள முன்பள்ளிகள் விருத்திசெய்யப்படவேண்டும் குழந்தை ஒன்று பிறந்தது முதல் 5வயது வரையான காலப்பகுதி முக்கியமானதாகும். குழந்தையின் உடல் வளர்ச்சி, இயக்க விருத்தி, அறிவு வளர்ச்சி, மொழிவிருத்தி பிள்ளைக்கும் சமூகத்திற்குமான தொடர்பு ஆகியவை விருத்தியடையும் காலமாகும். ஒரு மனிதனின் வாழ்நாளில் விருத்தியடையக்கூடிய நுண்ணறிவு வளர்ச்சியில் 50 வீதமானவை
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

ஆக்கிரமிப்பா? பன்மைத்துவமா? வள்ளிக்குகை!

கலாவர்ஷ்னி கனகரட்ணம் சகல இனங்களும் மத வேறுபாடின்றி ஒன்று கூடும் ஒரு பிரசித்திபெற்ற இடமே கதிர்காமம். பல்லின சமூகமும் ஒன்றாக நின்று வழிபடும் ஒரு வரலாற்று பிரசித்திபெற்ற இடமாக காணப்படும் கதிர்காமம் முருகன் ஆலயம், ஊவா மாகாணத்தின் மொனறாகலை மாவட்டத்தில் கதிர்காம பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ளது. மூவினத்தையும் சேர்ந்த சுமார் 26,000 மக்கள் தொகையினர் அங்கு வாழ்ந்துவருகின்றனர்.
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

தொல்பொருளியல் திணைக்களம் இன, மத ஆக்கிரமிப்பின் அடையாளமா?

பி.கிருபாகரன் இலங்கையில் மூன்று தசாப்தகால யுத்தத்தினால் சிங்கள, தமிழ் இனங்கள் துருவமயப்பட்டுப்போயுள்ளன. சிங்களவர்கள், தமிழர்களையும் தமிழர்கள் சிங்களவர்களையும்  எதிரிகளாகவும் சந்தேகத்துக்குரியவர்களாகவும் பார்க்கும் போக்கே தற்போதுவரை தொடர்ந்து வருகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு பேரழிவுகளுடன்  யுத்தம்  முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில்  அதன் பின்னராவது
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

யாழ். மக்களின் பாரம்பரியத்துடன் இணைந்துள்ள மாட்டுவண்டிச் சவாரி

சுதர்ஷினி முத்துலிங்கம் வழமையாய் நகரும் நாட்களிற்குப் பதிலாக அன்றைய தினத்தில் ஒரு சிறு மாற்றீடு, அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. மதிய உணவிற்குப் பின்னர் கைபேசியை நோண்டிக் கொண்டிருந்த வேளையில் ஒரு அழைப்பு. “வட்டுக்கோட்டையில் மாட்டு வண்டிச் சவாரி நடக்குதாம் போய்ப் பார்ப்போமா” என்று. சரி பார்த்து விட்டுத் தான் வருவோமே என்று கிளம்பி விட்டோம். யாழ்ப்பாணத்தின் தமிழர் வீரம்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

இலங்கை பத்திரிகைகள் நடு நிலையானவையா?

ஜெம்சித் பத்திரிகைத்துறை சேவையை அடிப்படையாக கொண்டது. யாருக்கும் அடிபணியாமல் சுயமாக இயங்க வேண்டும். தாங்கள் சொல்ல வேண்டிய கருத்துக்களை தைரியமாக எடுத்துரைக்க வேண்டும்.  நாட்டில் நடைபெறக்கூடிய அநியாயங்களையும், சட்டமீறல்களையும், மனித உரிமை மீறல்களையும் கண்டித்து நீதியின் சார்பில் நிற்க வேண்டும்.இதைக் கருத்தில் கொண்டே இந்தத் துறை ஜனநாயக  நாடொன்றின்   நான்காவது தூணாக
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

நிலம்சார் இருப்பை நாடி நிற்கும் மலையகத் தமிழர்கள்

மல்லியப்புசந்தி திலகர் இலங்கை வாழ் மலையகத் தமிழ் மக்கள் குறித்த வரலாறு பன்முகப்பார்வையில் பார்க்கப்படக்கூடியது. அவர்களது உழைப்பைப் பெற்றுக்கொள்ளும் ஒரே நோக்கத்துக்காக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மக்கள் இவர்கள். இன்று இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்ற அளவுக்கு தம்மை இலங்கையில் நிறுவிக்கொண்டுள்ளமையானது,  குறித்த மக்கள் தமது உழைப்பை